எம் ராணுவத்தின் பெருமைகள் எல்லாம் வெளிதெரியும் நேரமிது
இலங்கையில் இந்திய ராணுவம் கொடூரமாக நடந்தது, அழிச்சாட்டியங்களை செய்தது என சொல்பவன் எல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றான் என தெரியவில்லை இந்திய ராணுவம் இலங்கையில் கையினை கட்டி போராடியது, அதனால்தான் விமானபடையினை களமிறக்கவில்லை நினைத்தான் நொடியில் களமிறக்கி பிரபாகரன் மண்டையில் போட கொஞ்சநேரம் ஆகியிருக்காது ஈழயுத்தத்தை ஈழமக்களும் புலிகளும் கலந்த அந்த கூட்டத்தை இந்திய ராணுவம் கவனமாக அணுகியதன் விளைவே 1500 இந்திய வீரர்களை இழந்தது இன்னும் பல காரணங்களுக்காக அடிபட்டு அவமானமாக திரும்பியது இந்திய ராணுவம், ஆம் […]