விழுப்புரம் மாவட்டத்தில் கொடுமை
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது விஷயம் ஒன்றுமில்லை அங்கொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியினை ஒரு மாணவன் காதலித்திருக்கின்றான், அப்பெண் மறுத்திருக்கின்றாள் விட்டால் 96 கதை போல் ஆகிவிடும் என அஞ்சினானோ என்னமோ ஒருநாள் வகுப்பில் அந்த பெண்ணை பிடித்து கதற கதற தாலிகட்டிவிட்டான் கட்டிவிட்டு “நீ தமிழச்சி, இந்த தாலியினை உன்னால் கழற்ற முடியாது, கழற்றினால் நம் கிராமம் விடாது, இனி நீ கலெக்டருக்கு படித்தாலும் என் பொண்டாட்டி” என ரஜினி […]