ஓய்வில்லா உழைப்பு
என்னதான் சர்ச்சை என்றாலும் சில நியாயங்களை சொல்லியாக வேண்டும் அண்ணாவும் கலைஞரும் அந்நாளைய திமுகவினரும் கட்டை வண்டி ஏறி, கால் தேய தேய கிராமங்கள் எல்லாம் நடந்து கட்சி வளர்த்தனர் திமுக வேகமாக வளர அவர்களின் ஓய்வில்லா உழைப்பே காரணம் இன்றுபோல் அன்று ஊடகமோ இல்லை போக்குவரத்து வசதியோ இல்லை, கற்சாலைகளிலும் ஒற்றையடி பாதைகளிலும் அவர்கள் ஓடி ஓடி கட்சி வளர்த்தனர் அதனால் உறுதியாக சொல்லலாம் கிராமங்களுக்கு செல்வதோ இல்லை அங்கு சென்று கூட்டம் நடத்துவதோ அவர்களுக்கு […]