மத நம்பிக்கை
இந்நாடு மத சார்பற்ற நாடு, அதற்காக இன்னொரு மத நம்பிக்கைகளை சீண்டுவோம் என இன்னொரு மதப்பிரிவு இறங்குமாயின் அது நிச்சயம் கண்டிக்கதக்கது, தண்டிக்க தக்கது அப்படி மாபெரும் பாதகத்தை செய்திருக்கின்றது லயோலா கல்லூரி, ஜெயா இருந்தால் இந்நேரம் நிச்சயம் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும், அம்மணி இல்லை விஷயம் என்னவென்றால் நாம் ஏற்கனவே சொன்னதுதான் சில கிறிஸ்தவ கல்லூரிகளில் இத்தேசத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் விதைக்கபடும், விஷ செடிகள் வளர்க்கபடும் அதுவும் எனப்படும் கத்தோலிக்க இயக்கம் இருக்கும் […]