பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை அதாவது இவ்வளவு நாளும் அமெரிக்காவும், சீனாவும் கொடுத்த தர்ம பணத்தில் அந்நாடு இயங்கி இருக்கின்றது சீனா வட்டிமேல் வட்டி கேட்டு இம்சிக்க, அமெரிக்கா தன் நிதி உதவியினை நிறுத்த, தவிக்கின்றது பாகிஸ்தான் அரசை நடத்தவே பணம் இல்லா பொழுது உங்களுக்கு எதற்கு அணுகுண்டு, ஏவுகனை எல்லாம்? அதை எல்லாம் கடலில் போடுங்கள் இப்பொழுதும் திவாலானதாக அறிவியுங்கள், பாகிஸ்தான் நிவாரண நிதி என கொட்டி […]

உண்மையில் இது சினிமா மண்

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண் ராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது விஜயினை வைத்து அவரின் […]

எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள்

இன்று [ September 16, 2018 ] எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள். நினைவுகள் அவருக்குள் முழ்கி அப்படியே பிராமணரின் இசை அரசாங்க காலாத்திற்குள்ளும் செல்கின்றது இசை என்பது பிரமண சொத்து , அதை பிராமணர் மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் என்ற பெரும் கட்டுகதை இங்கு உண்டு இந்த பெரும் அநியாய பொய்க்கு எதிர் சாட்சியாக, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றார் இளையராஜா மனசாட்சியுள்ள இளையராஜா. ஆம் அவர் தாழ்த்தபட்டவர் ஆனால் சென்னைக்கு வந்து அவர் தன் இசையினை […]

தமிழக நீதிமன்றம்

கும்பகர்ணனை போல் தூங்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அட அவனாவது 6 மாதம் விழித்திருப்பான், இவர்கள் அதுவுமில்லை இந்த விபீஷ்ணன் வேலை செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுவது நல்லது என நீதிமன்றம் சொல்லி இருக்கலாம் எச்.ராசா உச்சநீதிமன்றமாவது மயிராவது என பேசிவிட்டாராம் உடனே கைது செய்ய வேண்டுமாம் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது எச்.ராசா மேல் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை, சில இடங்களில் அவரின் அடாவடி அதிகம். ஆனால் இந்த மயிராவது என […]

சிதறல்கள்

செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும் செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்.. —————————————————————————————————————————————– “வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள் கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் காமெடி கதை போல… (ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான் ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் […]

விநாயகர் சிலை ஊர்வலம்

வழக்கம்போல் கலவரமாகும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் சில இடங்களில் நடக்கின்றது, தென்காசி பக்கம் எல்லாம் தடை உத்தரவு என்கின்றனர் இந்துக்களுக்கு என்றுமே ஒரு சிறப்பு உண்டு, அது எந்த திருவிழா என்றாலும் அமைதியாக கொண்டாடுவார்கள் என்பது, இந்நாட்டில் அதுதான் நடந்தது, நடக்கின்றது பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் நல்லிணக்கம் இது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா காலங்களிலும் இந்துக்களின் திருவிழா நல்லிணக்கத்துடனே நடந்தது அது பழனி ஆலயம், மதுரை அழகர், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி […]

அண்ணா பேரறிஞரானது

அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர் மகாத்மா காந்தியின் சம்பந்தி பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌ காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் […]

இந்தியாவின் “இன்சினியர் தினம்”

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம். நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர். காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் […]

நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர்

“உண்மையான இந்தியனாக இத்தேசத்திற்காக பாடுபட்டால் உனக்கு 10 பைசா தேறாது, மாறாக கடும் அவமானங்களை சந்திக்க நேரும். அது எவ்வளவு பெரும் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி ஆனால் தேசத்தை எதிர்த்து பிரிவினை பேசினால் அமெரிக்காவில் அழைத்து டாக்டர் பட்டம் கொடுப்பார்கள், ஜெர்மனில் அழைத்து விருந்து கொடுப்பார்கள், இட்சூ காரில் செல்லலாம், அமெரிக்க தூதர் சென்னையில் வீடு வந்து சந்திப்பார்” என்பதெல்லாம் இங்குள்ள விதி இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடு இது, தேசதுரோகிகள் எல்லாம் அரசியல்வாதி, முற்போக்கு, புரட்சி இன்னபிற […]

சென்னை ஜார்ஜ் கோட்டை

சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி பியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான். அன்று கிழக்கிந்திய கம்பெனி யாருக்கும் கட்டுபடாத கம்பெனி, இந்தியாவில் அது கிளப்பிவிட்ட ஊழலும், கையூட்டும் கொஞ்சமல்ல, கிளைவ் வரும்பொழுது அது அப்படித்தான் இருந்தது இந்த லஞ்சமும் ஊழலும் ஜார்ஜ் கோட்டையின் ஒரு அம்சமாகவே அதன் தொடக்கத்தில் இருந்திருக்கின்றது, இன்றும் அப்படித்தான் இருக்கின்றது சென்னை கோட்டை அந்த லஞ்சம் மற்றும் கொள்ளைபணத்த்தால் நிரம்பி கிடந்திருக்கின்றது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications