இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம்
காலையிலே கண்ணில் பட்ட அதிர்ச்சி இது, எழுதியது யாரென பார்த்தால் “நாஞ்சில்” முத்துலஷ்மி என்றிருந்தது “நாஞ்சில்” என்ற பெயர் இருந்ததால் அதன் பின் அதிர்ச்சி நீங்கியது, அங்கு இப்படி பலர் இருப்பார்கள் போல.. மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவராகும் அளவு அந்த கஸ்தூரி அப்படி என்ன சிந்திக்க சொன்னார் என்பதுதான் தெரியவில்லை இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம் தமிழிசையின் சித்தப்பா டிவி மட்டும் காமெடிக்கு விதிவிலக்கா என்ன? மொத்தத்தில் நாஞ்சில் பகுதி குழுக்கள் எல்லாம் […]