அழகிரி என்பவர் தலைவன் இல்லா குட்டி சாத்தான்
குட்டி சாத்தான்களுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டுமாம், இல்லை என்றால் அதன் அட்டகாசம் பெருகிவிடுமாம் இதனால் மந்திரவாதி அதற்கொரு வேலையினை கட்டளை இட்டுகொண்டே இருப்பானாம், இல்லை என்றால் அது மந்திரவாதியின் காதை திருகுமாம், தலையில் ஏறி இருந்து கடிக்குமாம், இன்னும் ஏக அழிச்சாட்டியம் செய்யுமாம் இது மந்திரத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் தனக்கு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்த அழகிரிக்கு வேலை மேல் வேலை கொடுத்து திசை திருப்பி விட்டிருந்தார் கலைஞர் ஆனால் தனக்கு தேவையான […]