பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியாவில் அமைதி திரும்பி இருப்பது நல்ல விஷயங்கள்

சிரியாவில் அமைதி திரும்பி இருப்பதும் அதை தொடர்ந்து அகதிகளாக சென்ற மக்கள் திரும்பி வருவதும் நல்ல விஷயங்கள் போராளி குழுக்கள் ஐஎஸ் இயக்கம் சிரிய அரசு என நடைபெற்ற போரில் லட்சகணக்கான மக்கள் வெளியேறினர். அவர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும், அகதிகளாக சென்ற காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின, அதில் இறந்தோரும் ஏராளம் உண்டு இப்பொழுது ஐஎஸ் இயக்கம் அடக்கபட்டாயிற்று, போராளி குழுக்களும் சத்தமில்ல்லை ஈராக்கில் முழுவெற்றி பெற்ற அமெரிக்காவால் ரஷ்ய தலையீட்டில் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை, […]

கில்லாடி கிளைவ் : 05

கில்லாடி கிளைவ் : 05 கொஞ்சமும் அனுபவமில்லா படையினை அதுவும் ஆயிரம் பேருக்கு குறைவானவர்களை கொண்ட படையுடன் ஆற்காடு கோட்டைக்குள் நுழைந்தான் கிளைவ் கிளைவின் பெரும் பலம் வேகம், அவனது வேகத்த்தில் அர்த்தமும் இருந்தது. சாந்தா சாகிப்பும் டூப்ளேவும் திருச்சியில் மல்லுகட்டும்பொழுது இங்கு யார் இருக்கபோகின்றார்கள் அவன் வந்த வேகத்திலே ஆற்காட்டில் இருந்த வீரர்கள் ஓடினார்கள், ஒரு தோட்டா கூட வீணாக்காமல் ஆற்காட்டை பிடித்தான் கிளைவ் அத்துடன் பெரும் போருக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை […]

மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?

அந்த அருவெருப்பு கவிதையினை மத துவேஷத்தை கொட்டும் விதமாக எழுதி மனுஷ்யர் அடிவாங்கி கொண்டிருக்கின்றார் பூமாதேவி, மூதேவி, சீதேவி, உலகமகா தேவி என பெண் தெய்வங்களை இந்துக்கள் கொண்டாடுதல் மரபு அந்த தேவி எனும் வார்த்தையினை வம்புக்கு இழுத்து மகா அருவெருப்பாக எழுதினால் யார் விடுவார்கள்? மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்? பூனை கண்ணை மூடிகொண்டால் உலகம் இருட்டு என நினைக்குமாம் முதன் முதலில் நாமே எச்சரித்தோம், எச்சரித்தபடி நடந்தும் விட்டது திமுக மேலிடம் இந்த மங்கூஸ் […]

இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது

ஒரு வழியாக இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது, கடற்படையின் பலம் அதிகரிக்கபட்டுவிட்டது இந்தியாவிடம் இதுவரை நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் டார்பிடோ ரக ஏவுகனைகள் கிடையாது 1972 யுத்தத்தின் பொழுது இப்படி ஒரு நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்தபொழுது அதனால் இந்தியா சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல‌ உண்மையில் அந்த யுத்தத்தை நாம் ஹாஜி கப்பலோடே நடத்தி இறுதியில் வென்றோம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை அவ்வளவு முக்கியமானது எதிரி நாட்டு துறைமுகம் முதல் போர்கப்பல்கள் […]

60 ஆயிரம் யானை கதை

இந்த தும்பிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை, முன்பெல்லாம் எரிச்சலை கிளப்பிய கும்பல் இப்பொழுது குபீர் சிரிப்புகளை கொடுக்கின்றது அதாவது சோழர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன விரோதிகள் என சொல்லிகொண்டிருகின்றன, இதே வாய்தான் முன்பு சோழன் முப்பாட்டன், ராஜராஜசோழன் 4ம் பாட்டன் என்றெல்லாம் சொன்னது 60 ஆயிரம் யானை கதை எல்லாம் தும்பிகள் சோழனை பற்றித்தான் சொன்னது, இப்பொழுது பல்டி அடிக்கின்றன‌ வரலாறு என்ன? சோழர்களில் முற்கால சோழர், இடைக்கால சோழர், சாளுக்கிய சோழர் என பல காலப்பிரிவு உண்டு. […]

சிவராசன், ஒற்றைகண் சிவராசன்

ஒரு பயலும் “தற்கொடையாளி மாவீரன்” சிவராசன் வாழ்க, தமிழின கண்ணகி “தற்கொடையாளி சுபா வாழ்க” என இன்னும் கிளம்பவில்லை இவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் இல்லையா? அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப் முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க […]

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி இது பாவிகளின் ஆட்சி என சிலர் சொல்லிகொண்டிருக்க இவரோ ஆவிகளின் ஆட்சி என சொல்லி கொண்டிருக்கின்றார் இன்னும் ஆழமாக ஜெயா ஆவி எப்படி வந்தது என கேட்டால், மெரினாவிற்கு கலைஞர் சென்றதும் அதை பொறுக்கமுடியாத ஜெயா ஆவி பழனிச்சாமிக்குள் வந்துவிட்டது என்பார் எனினும் இதை எல்லாம் நம்ப முடியாது ஜெயா ஆவி உண்மையிலே புகுந்திருந்தால் பழனிச்சாமி சசிகலாவினை சந்தித்து அழுதிருப்பார், கொடநாட்டில் மல்லாக்க படுத்திருப்பார், […]

ஒண்டி வீரனின் நினைவு நாள்

அது நாம் பார்த்துகொண்டிருக்கும் ராபர்ட் கிளைவ் காலம், விஷயம் என்னவென்றால் ஒன்றுமில்லை எல்லாம் வரிபிரிப்பு தகறாறு அதுவரை தென்னக சிற்றரசர்கள் எல்லாம் ஆற்காடு நவாபிற்கு வரிகட்டி கொண்டிருந்தனர், பின்னர் முகலாய அரசிலிருந்து நவாப் வெளியேற நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கும் பொழுது அதன் கீழிருந்த அரசுகள் எல்லாம் வெளியேறின‌ வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் எல்லாம் இப்படி வெளியேறிய சிற்றரசர்கள் ஆற்காடு நவாபிற்காக யுத்தம் செய்த கிளைவ் மிக பெரும் தோகை கோரினான், நவப்பால் கொடுக்கவும் முடியவில்லை […]

திருப்பெரும்புதூரில் ராஜிவ் கொல்லபட்டார்

சென்னை திருப்பெரும் புதூரில்தான் ராஜிவ் கொல்லபட்டார், அவரின் நினைவிடம் அங்குதான் அமைக்கபட்டிருக்கின்றது நிச்சயம் காந்தி, இந்திரா கொலைகளுக்கு பின்னர் பரிதாபமானதும் அதே நேரம் கொடூரமானதும் ராஜிவின் மரணம் நிச்சயம் தமிழக முதல்வர்கள் அங்கு அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும் ஆனால் தமிழக முதல்வர்கள் யாராவது சென்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை ஏனென்றால் அதுதான் அரசியல் ஜெயாவும் கலைஞரும் அதில் மிக கருத்தாய் இருந்தார்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்ட காட்சிகள் பழனிச்சாமி அட்டகாசமாக விளைவுகளை பற்றி கவலை இன்றி ஆள்கின்றார் […]

“நீயா நானா” நிகழ்ச்சி

கலைஞர் இறந்து கிடைத்த அனுதாப நேரத்தை அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றது விஜய் டிவி “நீயா நானா” நிகழ்ச்சி இப்பொழுது போரடித்து விழுந்து போனதை கலைஞர் எனும் மனிதரின் நினைவுகளை கொண்டு தூக்கி நிறுத்திற்று செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை இனி செத்தும் கொடுத்தார் கலைஞர் என மாற்றிகொள்ளலாம் ஆனால் ஜெயா இருந்தவரை இம்மாதிரி நடத்தாத டிவி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றது ஒருவேளை அம்மணி இருந்திருந்தால் என்னாகும்? பிக்பாஸ் மேல் சமூக அக்கறை வழக்குகள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications