சிரியாவில் அமைதி திரும்பி இருப்பது நல்ல விஷயங்கள்
சிரியாவில் அமைதி திரும்பி இருப்பதும் அதை தொடர்ந்து அகதிகளாக சென்ற மக்கள் திரும்பி வருவதும் நல்ல விஷயங்கள் போராளி குழுக்கள் ஐஎஸ் இயக்கம் சிரிய அரசு என நடைபெற்ற போரில் லட்சகணக்கான மக்கள் வெளியேறினர். அவர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும், அகதிகளாக சென்ற காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின, அதில் இறந்தோரும் ஏராளம் உண்டு இப்பொழுது ஐஎஸ் இயக்கம் அடக்கபட்டாயிற்று, போராளி குழுக்களும் சத்தமில்ல்லை ஈராக்கில் முழுவெற்றி பெற்ற அமெரிக்காவால் ரஷ்ய தலையீட்டில் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை, […]