பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரியாரின் சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது

அந்த நாகர்கோவில் இடைதேர்தலில் கலைஞருக்கு பங்கே இல்லை, எல்லாம் ராஜாஜி அட்டகாசம் என சொல்லிவிட்டு “ஏ ஆரிய அடிவருடி பதில் சொல்” என்றெல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றார்கள் 1967ல் ராஜாஜி எங்கிருந்தார் என்றால் திமுக கூட்டணியில்தான் இருந்தார், மத்தியாசை எல்லோரும் சேர்த்துத்தான் கொண்டுவந்தார்கள் அதுவும் முதலில் தோற்ற மத்தியாசை இம்முறை வெல்லலாம் என நம்பிக்கை அளித்து இழுத்து வந்தவர்களில் கலைஞர் பங்கும் உண்டு 2 மாதம் நாகர்கோவிலில் தங்கி தேர்தல் வேலை செய்தவர் கலைஞர், காமராஜரை வெல்ல வேண்டும் என்ற […]

கேரள பெரு வெள்ளத்தால் இலங்கைக்கு திடீர் அதிர்ஷ்டம்

கேரள பெரு வெள்ளம் இந்தியாவிற்கு கடும் நஷ்டம் ஆனால் இலங்கைக்கோ திடீர் அதிர்ஷ்டம் ஆம், கொச்சி மூழ்கி கிடப்பதால் அங்கு வரவேண்டிய கப்பல்கள் எல்லா கொழும்புக்கு சென்று கொண்டிருக்கின்றன தூத்துகுடிக்கு ஏன் வரவில்லை என்ற பகுத்தறிவு கேள்வி எழலாம், இலங்கையினை சுற்றித்தான் வரவேண்டும் வரும் வழியில் கொழும்பு உள்ளதால் அங்கேயே தங்கிவிடுகின்றன‌ குமரி பக்கம் நல்ல துறைமுகம் அமைந்திருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது, குமரியில் துறைமுகம் அமைந்துவிட கூடாது என்பது இலங்கை அரசின் ஆசை அதற்கு துணைபோவது சிலர், […]

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு, அது இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பது அதிர்ச்சியான சோகம் வெள்ளம் வடிந்தபின்னும் நிலமை சுமூகமாக இருக்காது, தொற்று நோய்கள் முதல் பல சவால்கள் எழும் அடுத்து மிளகு முதல் பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும், நிச்சயம் அவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கும் இப்பொழுதே நல்ல மிளகு சந்தை, வாழை சந்தை இன்னபிற பெரும் ஏற்றுமதிகள் எல்லாம் நிலை குத்தி நிற்கின்றன. பெரும் கோடிகனக்கான நஷ்டம் இதிலே வந்திருக்கின்றது கேரளத்தில் சுற்றுலா முதல் பல […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது தேசத்தின் பெரும் வீரமிக்க அடையாளம்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

கில்லாடி கிளைவ் : 4

கில்லாடி கிளைவ் : 4 கிளைவ் டூப்ளேவினை நினைத்து பொருமிகொண்டிருந்த பொழுது டூப்ளேவோ இப்போது இருக்கும் பாஜக போல திட்டமிட்டுகொண்டிருந்தான் என்ன திட்டம்? எப்படியும் நாம் ஆளவேண்டும், அதற்கு வாய்ப்பாக ஒரு சமஸ்தானத்தை கைபற்றி நம் கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு இருந்தது, அதாவது தமிழகத்தில் ஏதாவது பெரும் கட்சியில் வாரிசு சண்டைவந்தால் நாம் எப்படியாவது அதை பயன்படுத்தி காலூன்ற வேண்டும் என பாஜக திட்டமிடுகின்றது அல்லவா அப்படி டூப்ளேவிற்கு இந்தியாவில் இணைத்திருந்த இந்திய வீரர்கள் […]

வாழ்க வாஜ்பாய் புகழ்

ஒரு நல்ல தேச தலைவனின் இறுதி அஞ்சலி எப்படி இருக்க வேண்டும் என்ற பெரும் எடுத்துகாட்டாய் வாஜ்பாயின் இறுதி காரியங்கள் நடந்திருக்கின்றன‌ ஒரு மர்மமில்லை, வாரிசு சண்டையில்லை மகா முக்கியமாக இடம் கொடுக்கமாட்டோம் என்ற மட்டமான சர்ச்சையில்லை முக்கியமாக என்பார்மிங் எனப்படும் இம்சைகள் இல்லை தான் உருவாக்கிய கட்சி இந்தியாவினை மிருக பலத்தோடு ஆளுவதை கண்டுவிட்டே பெருமையோடு விடைபெற்றிருக்கின்றார் வாஜ்பாய் பலருக்கு கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கின்றது என் இனம் , என் மொழி, என் சாதி […]

தலைவி வெளியிடும் ஆருத்ரா பாடல்….

இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க செய்தியினை சங்கத்து பார்வைக்கு கொண்டுவராத ஊடகங்களும், இந்த முகநூல் நண்பர்களும் கேரள வெள்ளம் போல பெரு வெள்ளத்தில் சிக்கட்டும் அதை விட மோசமான பழனிச்சாமியின் ஆட்சியிலே கிடந்து சாகட்டும் ஒரு வார்த்தை ஒரு பயலும் சொல்லவில்லை, இந்த காவேரி வந்ததில் இருந்து Periya Samyஎன்பவரும் அதிலே அயிரை மீன் பிடித்து கொண்டிருக்கின்றார் தலைவி பற்றி மிக முக்கியமான விஷயத்தை விட்டுவிட்ட சங்கத்தை மறுசீரமைக்கும் பணி உடனே தொடங்குகின்றது ஏம்பா Dhurai Sathish கிளைவ் கதையினை எழுதுவீரா […]

“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள்

“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள் அது இப்பொழுது அவர்கள் செய்யும் காரியத்தை பார்த்தால் தெரிகின்றது அதாவது கேரளம் முடங்கி கிடக்கின்றது, 100 பேர் பலி என எண்ணிக்கை எகிறுகின்றது, தொற்றுநோய் பரவும் அபாயம் ஒருபுறம் இன்னொருபுறம் மழை மறுபடி வலுக்கின்றது நாளை செல்ல இருந்த மோடியே பயணத்தை ஒத்திபோடும் அளவு வானிலை எச்சரிக்கை வந்திருக்கின்றது இந்த மகா இக்கட்டான நேரத்திலும் அவர்களின் வஞ்சக புத்தி முல்லைபெரியார் அணையிலே இருக்கின்றது என்ன திட்டமிடுகின்றார்கள்? இந்த வெள்ளத்தில் மேலும் […]

சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா?

இந்த திமுகவினர் எனும் முன்னாள் தும்பிகள் சில வந்து மிரட்டி கொண்டிருகின்றன‌ மிரட்டல் என்பது புதிதல்ல, தும்பிகளும் புலிகளின் பெரும் கைகளும் மிரட்டாத மிரட்டல் இல்லை பிடிக்காத முன்னாள் தும்பிகளான திமுகவினர் அமைதியாக சென்றுவிடுவது நல்லது. திமுக ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல‌ அதோ அந்த நியூஸ் 7 நேரு, சாஸ்திரி வரிசையில் கலைஞரையும் பெரியாரையும் சேர்த்து இந்திய சாதனையாளார் என சொல்லிகொண்டால் நீங்கள் சிரியுங்கள் சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா? நாட்டின் சுதந்திரத்திற்காக […]

ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம் என்பதனை மறுக்கமுடியாது

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. இதற்கும் மேல் திராவிட நாடு என ஒரு குரலும், தெற்கு பாகிஸ்தான் என இன்னும் சில குரலும் ஒலித்தன‌ “என் பிணத்தின் மீது இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications