பெரியாரின் சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது
அந்த நாகர்கோவில் இடைதேர்தலில் கலைஞருக்கு பங்கே இல்லை, எல்லாம் ராஜாஜி அட்டகாசம் என சொல்லிவிட்டு “ஏ ஆரிய அடிவருடி பதில் சொல்” என்றெல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றார்கள் 1967ல் ராஜாஜி எங்கிருந்தார் என்றால் திமுக கூட்டணியில்தான் இருந்தார், மத்தியாசை எல்லோரும் சேர்த்துத்தான் கொண்டுவந்தார்கள் அதுவும் முதலில் தோற்ற மத்தியாசை இம்முறை வெல்லலாம் என நம்பிக்கை அளித்து இழுத்து வந்தவர்களில் கலைஞர் பங்கும் உண்டு 2 மாதம் நாகர்கோவிலில் தங்கி தேர்தல் வேலை செய்தவர் கலைஞர், காமராஜரை வெல்ல வேண்டும் என்ற […]