பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

வாஜ்பாய்க்கு உடல்நிலை மிக கவலைக்கிடம் எந்த செய்தி மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கின்றது 93 வயதில் இருக்கும் அவர் இன்றைய தேதியில் இந்தியாவின் மிக மூத்த தலைவர், பெரும் நெடிய வரலாறு அவருக்கு உண்டு தமிழகத்தை புரிந்துகொண்ட மிகசில வடக்கத்திய தலைவர்களில் அவரும் ஒருவர் பாஜக கோஷ்டியில் இருந்த நல்லவர்களில் கடைசியாக எஞ்சி இருப்பவர் அவர் ஒருவரே அவர் நலம்பெற்று திரும்ப பிரார்த்திப்போம் வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு 1987 டெசோவில் அவரும் இருந்தார், இந்தியா முழுக்க […]

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவி விடுகின்றனர்

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவிவிடுகின்றனர் இது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது போன்றது இதனால் திமுகவின் சொத்து மதிப்பு, முரசொலி அறக்கட்டளை பணமதிப்பு மட்டுமல்ல வீரமணி கருப்பு போர்வை போட்டு மறைக்கும் பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் வெளிவரும் பெரும் சர்ச்சைகள் எல்லாம் வெடிக்கும் அப்படி வரவேண்டும் என்றுதான்  “யாரோ” விரும்புகின்றார்கள் போல‌ இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் “யாரோ” விரும்புவதுதான் நடக்கின்றது, பழனிச்சாமி முதல்வராக‌ ஆள்வதை போல‌ வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்ற தரங்கெட்ட […]

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

ஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு : செய்தி படத்தின் பெயர் “அந்த 75 நாட்கள்” என்றால் நன்றாக‌ இருக்கும்? இவர் ஜெயா வாழ்க்கையினை தாராளமாய் எடுக்கட்டும் அதில் சசிகலா வேடத்திற்கு யாரை வைப்பார், சசிகலா கதையினை உண்மையாக சொல்லமுடியுமா என்பதெல்லாம் அவர் பாடு தினகரன் வேடத்தில் ஒருவரை வைத்தாலே இயக்குநர் கேமரா இருக்குமா இல்லையா தெரியாது, அதிலும் நடராஜன், திவாகரன், விவேக் வேடங்கள் எல்லாம் வந்தால் இயக்குநரே இருப்பாரா இல்லையா தெரியாது நீதிபதி […]

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார்

சிலர் 1969ல் காமராஜரை நாகர்கோவிலில் கலைஞர் பெரும் முயற்சி எடுத்தும் தோற்கடிக்கமுடியாமல் போன கதைகளை பேசிகொண்டிருக்கின்றனர் உண்மையில் அந்த தேர்தல் காமராஜருக்கு வாழ்வா? சாவா? என்றிருந்தது, தொடர் வெற்றியில் காமராஜரை சுதாரிக்காமல் அடித்து வெளியேற்றவேண்டும் என்ற வெறி கலைஞரிடம் இருந்தது காமராஜர் நாடார் என்பதும், குமரி தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் என களம் இருந்தது கலைஞரோ கிறிஸ்தவர்கள் அதிகமான அத்தொகுதியில் பிரபலமான கிறிஸ்தவ நாடாரை நிறுத்தினால் வெற்றிபெறலாம் என கணக்கிட்டு டாக்டர் […]

நாம் இப்பொழுது அங்கிளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

குருடன் யானையினை பார்த்த கதை என்பதை இனி அங்கிள் சைமன் பார்த்த யானை கதை என மாற்றிகொள்ளலாம் இப்படியா அள்ளிவிடுவது??? 60 ஆயிரம் யானைகளை கப்பலில் ஏற்றி சென்று தமிழர் போரிட்டார்களாம், அங்கிள் இப்பொழுது அடுத்த காமெடி ஆரம்பித்துவிட்டார் அங்கிள் படிக்கும் தமிழ் வரலாறு எல்லாம் எந்த ஓலைசுவடியில் இருகின்றது என்பதுதான் தெரியவே இல்லை அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று பார்க்கமுடிந்தது, எப்படி இருந்த சைமன் இப்படி ஆகிவிட்டார் என சொல்லமுடியவில்லை மாறாக புலிவேடமிட்ட பூனை ஒன்று […]

எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க

“ஒருகாலத்தில ஹெலிகாப்டர பார்த்து சல்யூட் அடிச்சங்க நாங்க, எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அதிமுக கொடி மட்டும்தாங்க‌ எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க, இப்படி ஒரு கொடி இருக்குறதே மோடி புண்ணியத்துலதாங்க தெரியுது ஆட்சி போகிறவரைக்கும் அவருக்கு விசுவாசமா இருக்கணுமுங்க..” என்னய்யா செய்துவிட்டார் அமித்ஷா இந்தியாவினை பொருளாதாரம் முதல் பல விஷயங்களில் உலகளவில் கீழே இறக்கிகொண்டிருக்கின்றோம் என்பதை சிம்பாலிக்காக தேசிய‌ கொடியினை இறக்கி காட்டிவிட்டார் இதை விட வேறு எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்? பாருங்க […]

பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது

ஆக எங்கோ புளியமரத்தடியில் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த திருகுவளை முத்துவேலர் குடும்பத்தை ஆளாக்கியது பெரியாரும் வீரமணியும் என்பதை தமிழகமும் திராவிட பொன்னாடும் இனியாவது அறிந்து கொள்ளட்டும் (உண்மையில் இந்த ஓசிச்சோறு கேள்விகளை கேட்கவேண்டிய உரிமை பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது, அவரோ மகா அமைதி..)

கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் வைக்கபடுகின்றது

கலைஞர் சமாதி பக்கத்தில்தான் அவர்களின் பிதாமகன் அண்ணா சமாதி அவருக்கு முரசொலியும் கிடையாது , பூவும் கிடையாது, பழமும் கிடையாது, ஒன்றும் கிடையாது அட ஒரு ஆப்பிள் பழம் கூட கிடையாது அவருக்கு பிடித்த பொடி டப்பாவோ , வெற்றிலையோ அவ்வளவு ஏன் மிக்சர் பொட்டலம் கூட வைக்க யாருமில்லை கலைஞருக்கு பூவும் பழமும் முரசொலியும் படைக்கும் திமுகவினர் அந்த அண்ணாவிற்கு ஒரு மிக்சர் பொட்டலமாவது வைக்கலாம் ஆனால் துளி மூக்குபொடி கூட வைக்கவில்லை இங்கு முரசொலி […]

உலகில் விண்வெளி ஆதிக்கத்தில் நம்நாடு 4ம் இடம்

அது சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை விட்டு பின் குரங்கையும் நாயினையும் அதன் பின் மனிதனையும் விண்வெளிக்கு அனுப்பி அசத்தியது இதை பார்த்த கென்னடி 1962ல் சொன்னார், விரைவில் ஒரு அமெரிக்கன் நிலவில் கால் வைப்பான் என சூளுரைத்தார் அது அன்று சாத்தியம் என யாரும் கருதவில்லை, அன்றைய தொழில்நுட்பத்தில் அது சாத்தியமுமில்லை ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் அச்சாதனையினை அமெரிக்கா செய்தது, முதன் முதலில் அப்படி உற்சாக குரல் எழுப்பியவர் கென்னடி நேற்று மோடி 2022ம் […]

யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…

கிட்டதட்ட 20 புத்தகங்களையும், டூப்ளே முதல் மருதநாயகம் வாழ்வு வரை படித்து, இன்னும் ஏராளமான குறிப்புகளையும் படித்து ராபர்ட் கிளைவின் கதையினை நாம் சொன்னால்.. அந்த கடும் முயற்சியினை எடுத்திருப்பது Dhurai Sathishஎன்பவர் போலவும் நாம் அதை காப்பி அடித்து எழுதுவது போலவும் சிலர் நம்மிடமே கேட்கின்றனர் ஒருவேளை அவர் 40 புத்தகங்களை படிப்பாரோ என்னமோ இனி அவர் எழுதிய பின் நாம் பேசாமல் பிரதியெடுத்து பதிவிடலாம் என்றிருக்கின்றேன் யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications