பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது

இந்த ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என கலைஞர் இறுதி நிகழ்வில் நடந்த சர்ச்சைகள் குறித்து குதியோ குதி என குதிக்கின்றார்கள் காவல்துறை அதன் பணியினை நன்றாக செய்தது, சந்தேகமில்லை ஆனால் மிகபெரும் கூட்டம் குவிந்தபின் அது திணறியது, முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்கத்தான் செய்தது, அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சரி, ராஜிவ் எனும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு என்பது தமிழக அரசு சம்பந்தபட்டதா? ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கறை இல்லையா? எப்படிபட்ட தமிழகம் […]

தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா

அலக்ஸாண்டர் எகிப்தை கைபற்றி தன் சாம்ராஜ்யத்தோடு இணைத்து பெரும் பேரரசை உருவாக்கிவிட்டு , தான் மறையும் பொழுது தன் ராஜ்யத்தை தன் தளபதிகளுக்கு பங்கிட்டு கொடுத்தான் எகிப்து அப்படித்தான் டாலமி எனும் கிரேக்க வம்சத்திடம் வந்தது, அந்த வம்சத்தவள்தான் கிளியோபாட்ரா. கிளியோபாட்ரா என்பது பொதுபெயர், நிறைய கிளியொபாட்ரா இருந்தாலும் வரலாற்றை மாற்றியவள் அந்த ஒரு கிளியொபாட்ராதான் அவள் அழகி , நிர்வாகி, அரசி, பன்மொழிகலந்த வித்தைக்காரி , தன் அழகை பராமரிக்கும் நுட்பம் தெரிந்த ஒப்பனை அழகி […]

அமெரிக்காவில் விமான கடத்தல்

அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது கடும் கவனத்தை பெற்றிருக்கின்றது அதாவது நமது ஊரில் மினிபஸ்கள் போல அமெரிக்காவில் ஏகபட்ட உள்நாட்டு விமானங்கள், அது மிக மிக பரந்த நாடு என்பதாலும் தொழில்நுட்பட்தில் உச்சத்தில் இருப்பவர்கள் என்பதாலும் அவர்கள் வானமெல்லாம் விமானங்களினாலே நிறைந்திருக்கும் அப்படி சியாட்டிலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த விமானத்தை, அதை பராமரிக்கும் மெக்கானிக் ஒருவன் கடத்தி சென்றிருக்கின்றான், உடனே அலறிய விமான நிலையம் அமெரிக்க விமானபடையினை தொடர்பு கொள்ள அவர்களும் ராணுவ விமானத்திடன் பின் தொடர்ந்திருக்கின்றார்கள் இந்நிலையில் […]

பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன

இப்பொழுதெல்லாம் பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன, ஒரு படமும் விடுவதாக இல்லை, அப்படிபட்ட அபார வசனங்கள் சிலவற்றில் ராமசந்தின ஈஈ என இளித்து கொண்டிருக்கின்றார், அத்தோடு வின் ஜாணகியும் மருத நாட்டு இளவரசியில் ஆடிகொண்டிருக்கின்றார், கலைஞரின் வசனத்திற்காக அவர்களை பொறுத்துகொண்டாயிற்று அன்று வருங்கால முதலமைச்சர்களுக்கு வசனம் எழுதுகின்றோம் என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்காது, வருங்கால சகாப்தம் தங்களுக்கு வசனம் தருகின்றது என அந்த நடிப்பு தம்பதிக்கும் தெரிந்திருக்காது காலம் என்னவெல்லாமோ விளையாட்டு ஆடியிருக்கின்றது […]

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு தும்பிகள் மகிழ்ச்சி அடேய் தும்பிஸ், சும்மாவே பிரபாகரன் மலையாளி அங்கிள் சைமன் மலையாளி என ஏகபட்ட புகார்கள், இதில் நீங்கள் அள்ளிகொடுத்தால் சந்தேகம் உறுதியாகிவிடும் அதெல்லாம் சரி, கேரளாவிற்கு 10 கோடி கொடுக்கும் உங்கள் தலைவன், ஈழத்தில் யுத்தத்தில் பாதிக்கபட்டவருக்கு 10 வீடாவது கட்டி கொடுத்தானா? இல்லை அல்லவா? ஏன்? ஈழதமிழரிடம் வசூல் செய்து மலையாளிகளுக்கு கொடுக்கும் கட்சிக்கு எதற்கு பிரபாகரன் படம், நாம் […]

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது, சில சமத்தாக இருக்கின்றன, சில அமைப்புகளால் பெருமை உண்டு, சில அமைப்புகள் வாழ்த்துகுரியவை மிக சில அமைப்புகள் உடனே தடை செய்ய வேண்டியவை, அப்படியே அந்த உறுப்பினர்களை மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியது மகா அவசியம் அப்படிபட்ட அமைப்பில் ஒன்றுதான் சனதான் சன்ஸ்தா இந்த அமைப்பில் உள்ள வெறியர்கள் தும்பிகளை விட ஆபத்தானவர்கள், மகா மகா அயோக்கியர்கள், ஆப்கன் தாலிபன்கள் , ஐஎஸ் இயக்கத்தை விட மகா ஆபத்தானவர்கள் […]

விஸ்வரூபம் 2 : பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

இந்த கமலஹாசனில் விஸ்வரூபம் 2 எப்படி இருக்கின்றது என படம்பார்த்த நண்பர்களிடம் கேட்டால் சிலர் முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள், சிலர் படம் பார்த்த வருத்தத்தில் 2 பாட்டில் குடித்துவிட்டு கமலை திட்டிகொண்டிருக்கின்றார்கள் சிலர் சந்திரமுடி வடிவேலு கடும் அதிர்ச்சியில் சிலைபோல நின்றுகொண்டிருகின்றார்கள், என்ன கதை என கேட்டால் தெரியாமலே படம் முடிந்துவிட்டதாக சொல்லிகொள்கின்றார்கள் இன்னும் சிலர் கமல் இயக்கும் படத்திற்கு இனி செல்ல கூடாது என சத்தியமே செய்கின்றார்கள் அப்படி பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன் கொஞ்ச காலமாகவே […]

உடன்பிறப்பே… நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது

உடன்பிறப்பே நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது, இதுதான் சொர்க்கம் என்றார்கள், இப்படி தமிழகத்தின் மக்களும் நலமாகவும் சமமாகவும் வாழத்தான் நான் போராடினேன், என் காலம் முடிந்ததே தவிர போராட்டம் ஓயவில்லை அது உங்களிடமே விட்டுவிட்டு வந்திருக்கின்றேன் உடன்பிறப்பே, எங்கோ கிராமத்தில் பிறந்த எனக்கு, சாதியோ பெரும் குடும்ப அடையாளமோ இல்லாத எனக்கு மொத்த தமிழமும், உலகெல்லாம் தமிழ்வாழும் சமூகமும் , இந்திய தேசமும் மொத்தமாக அடித்தள மக்கள் முதல் உயர்பீடம் வரை அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் உண்மையிலே […]

கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் : திருநாவுக்கரசர்

“உழைப்பு என்ற கருணாநிதியின் மந்திர சொல்லின் மூலம், அவரின் கனவுகளை , கட்சி தொண்டர்களின் துணையுடன் சாதித்துக்காட்டுவேன” : முக ஸ்டாலின் மெரினாவில் கலைஞருக்கான‌ இடத்தை மீட்க‌ அழகிரியுடன் சேர்ந்து காட்டிய ஒற்றுமையினை தமிழகத்தினை எடப்பாடி கும்பலிடம் இருந்து மீட்பதிலும் இவர் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு தமிழகம் முழுக்க திறக்கபடாத ராஜிவ், இந்திரா, காமராஜர் சிலைகல் ஏராளம் உண்டு தவம் செய்யும் முனிவர்களை […]

பாகிஸ்தானில் வடக்கே பலுசிஸ்தான்

பாகிஸ்தானில் வடக்கே பலுசிஸ்தான் பகுதி உண்டு, அம்மக்களுக்கு பாகிஸ்தானை பிடிக்காது. பிரிவினையின் பொழுதே இந்தியாவோடு இணையவே விரும்பினார்கள் எல்லை காந்தி என அழைக்கபட்டு, பிரிவினையின் பொழுது எங்களை அனாதை ஆக்காதீர்கள் இந்தியர்களே என கண்ணீர் விட்ட அந்த கான் அப்துல் கபார்கான் அங்கு இருந்தவர், இன்றும் அப்பகுதி பாகிஸ்தானுக்கு எதிராக போராடிகொண்டே இருக்கின்றது அந்த பகுதிக்கு இந்திய ஆதரவும் உண்டு இப்பொழுது அங்கு பாகிஸ்தான் அரசு சில அடக்குமுறைகளை செய்ய இந்தியா கவலை கொண்டு கண்டிக்கின்றது, உலக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications