புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்
புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள் என்றால், இந்த பத்மநாபா வரதராஜ பெருமாள் கோஷ்டியும் அதையே செய்கின்றது என்ன சொல்கின்றது அமைதிபடை காலத்தில் புலிகளை ஆதரித்தார் கலைஞர், பத்மநாபாவினை காக்க மறந்து அவர் படுகொலைக்கு துணைபோனார், அமைதிபடையோடு வந்த போராளிகளை சென்னைக்குள் அனுமதிக்க மறுத்து விசாகபட்டினம் அனுப்பினார் என ஏகபட்ட குற்றசாட்டுகள் ஆக அகதிகளாக வந்த ஈழதமிழர்களுக்காக தலையிட்டு இருபக்கமும் வாங்கி கட்டுகின்றது திமுக பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது இதுதான் கலைஞர் மரியாதை தெரிந்த […]