பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்

புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள் என்றால், இந்த பத்மநாபா வரதராஜ பெருமாள் கோஷ்டியும் அதையே செய்கின்றது என்ன சொல்கின்றது அமைதிபடை காலத்தில் புலிகளை ஆதரித்தார் கலைஞர், பத்மநாபாவினை காக்க மறந்து அவர் படுகொலைக்கு துணைபோனார், அமைதிபடையோடு வந்த போராளிகளை சென்னைக்குள் அனுமதிக்க மறுத்து விசாகபட்டினம் அனுப்பினார் என ஏகபட்ட குற்றசாட்டுகள் ஆக அகதிகளாக வந்த ஈழதமிழர்களுக்காக தலையிட்டு இருபக்கமும் வாங்கி கட்டுகின்றது திமுக‌ பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது இதுதான் கலைஞர் மரியாதை தெரிந்த […]

மெரீனாவில் புதைத்த‌ எந்தத் தலைவரின் வாரிசும் ஆண்டதில்லை : விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள்

இதெல்லாம் இந்த தும்பிகளின் விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள் இவர்கள் இருவருக்கும் யாரும் அப்படி கேட்கவில்லை, இருவருமே தேசியவாதிகள், அதிலும் தேவர் தன் உடல் இந்து தர்மபடி எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உடையவர் ஒருவேளை இந்த தும்பிகள் கற்பனை படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் பகீரென்கின்றது தேவர் குருபூஜை அன்று 200 கொலையும், காமராஜர் பிறந்தநாள் இறந்த நாள் வகையில் 300 கொலையும் நடந்திருக்கும் அது தொடர்பில் தமிழமெங்கும் கலவரம் வெடித்து […]

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது : மத்திய அரசு

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன் மேலும் கூடுதலான ஆவனங்களை சமர்பித்துள்ளது. எவனாவது ஒரு பயல் தமிழர் விரோத மோடி ஒழிக என்றோ, தமிழின துரோகி பழனிச்சாமி ஒழிக என்றோ சொல்வானா என்றால் இல்லை சொல்லமாட்டான் இந்த மதிமுக, பாமக , விடுதலை சிறுத்தை இன்னபிற சில்லறை கோஷ்டிகள் எல்லாம் எப்பொழுது ஈழ ஆதரவு என கிளம்பியது என நினைக்கின்றீர்கள்?? அதுவரை புலிகளை ஆதரித்த திமுக, ஏன் சொந்த […]

இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் ?

ஒருவகையான கலக்கமும் மகிழ்ச்சியும் வரும் நேரமிது, இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் எனும் பொழுது மனம் சிலிர்க்கத்தான் செய்கின்றது Pa Raghavan , Mathan என்பவர்கள் எல்லாம் எவ்வளவு பெரும் இமயங்கள், அவற்றில் காலடிக்கு கூட இந்த கருங்கல் துண்டு வரமுடியாது ஆயினும் இந்த எழுத்து ஜாம்பவான் நண்பருக்கு நன்றிகள்,அவரும் சாதாரணம் அல்ல, அவரின் வலைதளமும் அவரின் எழுத்தும் பெரும் வரவேற்பு பெற்றுகொண்டிருப்பவை முடிந்த அளவு உங்கள் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற பார்ப்பதை அன்றி வேறு எண்ணமில்லை

திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல்

இந்த திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல் அவன் அடிக்கடி சொல்வது , இந்தியாவினை மோடி வெளிநாடுகளிடம் விற்றுவிட்டார். வெளிநாட்டுக்காரன் திட்டபடி இந்நாட்டை நாசமாக்குகின்றார், அதற்காக ஊர் சுற்றுகின்றார் இன்னபிற‌ இன்னும் ஏராளம் சரி இவர் ஏன் ஜெர்மன் லண்டன் என பறக்கின்றார் என கேட்டால் பதில்வராது இந்திய எதிர்ப்பு சக்திகள் பலவற்றிற்கு ஏன் ஐரோப்பிய நாடுகள் இடமளித்திருக்கின்றன, அங்கு இவனுக்கு என்ன வேலை என கேட்டாலும் பதில்வராது இவனை எல்லாம் வாயிலே குத்தவேண்டும் இந்நாட்டின் மிகபெரும் […]

திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் இடைதேர்தலாம்

இனி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், திருவாரூர் தொகுதியிலும் இடைதேர்தலாம் இனி அத்தொகுதி மக்கள் காட்டில் அடைமழை, இடைவிடாமல் பெய்யும் என்பது சந்தேகமில்லை அவர்கள் இனி வேலை வெட்டிக்கே செல்லவேண்டாம் எல்லாம் அலாவுதீன் பூதம் போல சிலர் வீட்டுக்கே வந்து கொடுப்பார்கள், தாலாட்டுவார்கள், கொஞ்சுவார்கள் அப்படி இனி சிலநாட்கள் உண்மையான ஜனநாயகம் அத்தொகுதிகளில் நடக்கும் அதிலும் கலைஞர் தொகுதியினை கைபற்ற கடும் முயற்சி நடக்கும், ஆர்.கே நகரை விட பலமடங்கு பிரவாகம் இருக்கும் எப்படியோ, செத்தும் கொடுத்த சீதக்காதி போல […]

அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது

அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது ஆனால் பொய்களை மட்டுமே சொல்வோம் என ஜெயா சமாதியில் சத்தியம் செய்திருக்கும் அதிமுக அமைச்சர்கள் இப்பொழுது அவமானபட்டு நிற்கின்றனர் பெரியாருக்கு, காமராஜருக்கு, ஜாணகிக்கு மெரினாவில் கலைஞர் இடம்தர மறுத்தார் என்ற பச்சை பொய்களை அவர்கள் வாதமாக வைத்தனர் ஆனால் பெரியார் இறந்தபொழுது அவரின் இறுதிகாரியங்களை செய்த வீரமணி போன்றவர்கள், காமராஜருக்கு செய்த குமரி அனந்தன், நெடுமாறன் போன்றவர்கள், ஜாணகியின் உறவினர்கள் எல்லாம் பொதுவாக ஒன்றை சொல்கின்றார்கள் […]

கேரளா கடும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கனத்துவிட்டது, மறுபடியும் கொட்டி தீர்க்க ஆரம்பித்தாயிற்று இதில் கன்னட அணைகள் மறுபடியும் திறக்கபடுகின்றன, கேரளாவும் கடும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது இதில் கேரளாவின் சில பொய்முகங்கள் வெளிவருகின்றன‌ அதாவது ஆசியாவின் பெரிய அணைகளில் ஒன்று என அவர்கள் கட்டிய இடுக்கி அணை இப்பொழுது நிரம்பி இருக்கின்றது, சில‌ வருடங்களுக்கு பின் நிரம்பி இருகின்றது, அது திறக்கபட்டு வெள்ளம் வெளியேறி கேரளா தத்தளிக்கின்றது இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை என்பதால்தான் முல்லை பெரியாறு […]

TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளது இன்று பலத்த அதிர்ச்சி

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கில் TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளதுதான் இன்று பலத்த அதிர்ச்சி காரணம் டாடா கனரக தொழிலில் தன் சாம்ராஜ்யத்தை அமைக்க தொடங்கிய காலங்களிலே திறுக்குறுங்குடி வேங்கட அய்யாங்கார் குடும்பமும் தொடங்கியது பெரும் கம்பெனியாக அது வளர்ந்தது, அன்றே நூற்றுகணக்கான பேருந்துகள் அவர்களிடம் போக்குவரத்திற்காக ஏராமான பஸ்கள் இருந்தன, தமிழகத்தில் பேருந்துகள் அரசுடமை ஆகும் வரை அவர்கள் சாம்ராஜ்யம் இருந்தது இன்றும் முண்ணணியில் இருக்கின்றார்கள், பல்லாயிரம் கோடி புரளும் […]

கலைஞர் பெற்றதை பார்க்கின்றீர்கள், அவர் இழந்த ஏராள விஷயம் உண்டு

எந்த அரண்மனையில் பிறந்தாலும் விதி மாறாது என்பார்கள், எக்குடும்பம் பிறப்பினும் விதிபடி வாழ்க்கை அமையும் என்பார்கள். அதற்கு பெரும் உதாரணம் கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து. பத்மாவதி எனும் கலைஞரின் முதல்மனைவி கலைஞரின் வறுமையான போராட்ட காலங்களில் துணையிருந்தவள், தன்னை செதுக்கி செதுக்கி கலைஞர் நிரூபித்துகொண்டிருந்த காலங்களில் அந்த பத்மாவதி இறக்கும் போதும் கலைஞர் மேடைகளில் பேசவேண்டிய கட்டாயம். அப்படிபட்ட காலங்களில் அஞ்சுகத்தாலும், முரசொலிமாறனின் தாயாராலும் வளர்க்கபட்டவர். பெரியார், பட்டுகோட்டை அழகிரி, அண்ணா என பல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications