ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு
ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு : செய்தி இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரும், இவர்கள் வழிதாண்டி ஈரானுக்கு சென்றவர்கள் அல்ல, மாறாக அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்று அங்கே வழிமாறி சிக்கி கொள்பவர்கள் இதில் சில நேரம் மரணம் கூட நடக்கும் இப்படி நாடு நாடாக செல்வார்களாம், ஆனால் குமரியில் துறைமுகம் கட்டினால் அப்பகுதியில் எல்லோரும் வாழலாம் எல்லோருக்கும் நல்லது என சொன்னால் குதிப்பார்கள் அது வாழ்வாதாரத்தை நசுக்கும் […]