பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

36 வயதிலே மறைந்த மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது 16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள் சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள் வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு […]

ரஜினி ஸ்டைலில் சிரித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்றொரு பழமொழி உண்டு, அது யார் விஷயத்தில் உண்மையோ இல்லையோ வட கொரிய மக்கள் விஷயத்தில் மகா உண்மை அந்த மக்கள் நிச்சயம் பரிதாபத்திற்குரியவர்கள், தேர்தல் கிடையாது, எதுவும் பேசமுடியாது, தங்கள் வறுமைக்கு என்ன காரணம் என அவர்களால் சொல்லவும் முடியாது அவர்கள் சொல்ல வேண்டியதெல்லாம் “அன்பு தலைவர்” கிம் வாழ்க அவ்வளவுதான், வேறு எல்லாம் அரசு பார்த்துகொள்ளும் சும்மாவே சர்வாதிகார அரசு, இதில் அந்த அரசு இழுத்த சிக்கலினால் […]

தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க‌

அரசு பள்ளிகள் எல்லாம் சாகபோகும் முதியவர் போல பரிதாப கோலத்தில் காட்சி அளிக்கின்றன, சில வெள்ளையன் காலத்து, நாயக்க மன்னர் காலத்து கட்டடம் போல அழிந்து கிடக்கின்றன‌ சில அரசு பள்ளிகள் புற்றுநோயாளி போல இன்றோ நாளையோ என இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன‌ ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கோ மாளிகை வீடுகள் இரண்டிற்கும் மேல் பல மாடிகளுடன் பளிச்சிடுகின்றன‌ தனியார் பள்ளியோ மன்னார்குடி கும்பலின் சொத்து மதிப்பு போல் பிரகாசமாய் ஜொலிக்கின்றன, சில செட்டிநாடு அரண்மனைகளுக்கே சவால் […]

அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர்

அவர் பெரும் அறிவாளி, ஞானி உலகம் அறிந்த மேதை இரண்டாம் ஜிடி நாயுடு என்றெல்லாம் ஹீலர் பாஸ்கரை எதோ லூயி பாஸ்டர் அளவிற்கு நம்மிடம் பில்டப் விட்டார்கள் அவரின் உலக அறிவினை பார் என ஒரு வீடியோவினைவும் அனுப்பினார்கள், அதிலிருந்து அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர் என்பது தெரிந்தது அன்னாரை சைமனுக்கு அடுத்தபடி ஏன் தும்பிகள் கொண்டாடுகின்றன என்றால் அவர்களுக்கு இம்மாதிரி அறிவுகெட்ட, சுத்த விவரமில்லாதவர்களைதான் பிடிக்கும், இனம் இனத்தோடு என்பது இதுதான் அன்னார் […]

அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள் !!!

நண்பர்களுக்கு ஒரு நாளாம், இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம். இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர‌ ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் […]

இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க…

இப்போது வந்த செய்திகளிலே கவனிக்கபட வேண்டிய செய்தி முதல்வர் பழனிச்சாமி இந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட அரசு ஊழியர் சம்பளம் பற்றி சொன்ன செய்தி நிச்சயம் கவனிக்கதக்க விஷயம் அது, அரசு கஜானாவின் பெரும் பகுதி அவர்கள் சம்பளத்திற்கே செல்கின்றது. டாஸ்மாக் எனும் துறையே அவர்களின் சம்பளத்திற்காக நடத்தபடுகின்றது எப்படி ஆயிற்று இந்நிலை? 1960 வரை “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்ற நிலையே இருந்தது, அவ்வளவு சொற்ப சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்கள் அவர்களுக்கு வாழ்வு எங்கு வந்தது என்றால், […]

ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம் ஒரே சத்தம், பெரும்பாலும் யாரென பார்த்தால் தும்பிகளும் கொஞ்சம் சர்க்கரை வியாதி கோஷ்டிகளும் தும்பிகள் ஒரு நாளும் சட்டம் ஒழுங்குக்கு வராது, சமூகம் அமைதியாய் இருப்பது அவர்களுக்கு பிடிக்காது, எவனாவது பிரபாகரன் போல் அரைகுறை யாரையாவது கொன்றுகொண்டே இருந்தால் கைதட்டிகொண்டே இருக்கும் கூட்டம் அது அது இந்த ஹீலர் பாஸ்கர் எனும் அரைகுறைக்கு கைதட்டுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை, அவர்களின் சுபாவம் அது இதில் சில தும்பிகள் என் வீட்டில் […]

அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது

அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது, அதில் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் தமிழில் இருந்து சென்றது என கடும் அழிச்சாட்டியம் Speech என்பது பேச்சு என்பதில் இருந்து வந்ததாம் sudden என்பது உடன் என்பதில் இருந்து வந்ததாம் attack என்பது தாக்கு என்பதில் இருந்து வந்ததாம் இப்படி ஏக அழிச்சாட்டியம் , இன்னும் பல ஆங்கில வார்த்தைகள் இங்கிருந்து சென்றது என அங்கிள் கடும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார் ஈழபோராட்டம், இன விடுதலை எல்லாம் முடிந்துவிட்டதால் அன்னார் இப்பொழுது […]

காமராஜர் இறந்தவுடன் முதல் அஞ்சலி கலைஞர் செலுத்தினார்

காமராஜரை நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கூட்டமும் சேர்ந்து ஒரு பெரும் புரளியினை கிளப்புகின்றன‌ இந்த மாலை நேர கொசுகூட்டம் போல அவைகளின் ரீங்காரம் பல இடங்களில் கேட்கின்றன‌ அவை என்ன சொல்கின்றன? காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார், அவர் ஒரு தமிழன் துரோகி, தேசிய துரோகி, வஞ்சகன், சூதன் என ஒரே குற்றசாட்டுகள் உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் […]

புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்

இந்த காத்தன்குடி கொலைகளை எழுதினாலும் எழுதினோம் ஈழத்திலிருந்து சில கண்டன குரல்கள் முஸ்லீம்கள் துரோகிகள், பிரபாகரன் குலசாமி இந்திய படை கற்பழிப்புபடை என அதே புலம்பல் அவர்களுக்கு நாம் சொன்னது ஒன்றுதான் ஒன்றும் ஆம் வீரப்போர் புரிந்தோம், பெண்கள் இடுப்பில் குண்டு கட்டி மாவீரம் காட்டினோம் வீழ்ந்தோம் வீரலாறு பாடிகொண்டே இருங்கள் அப்படியே இந்தியா கெடுத்தது கலைஞர் கெடுத்தார் என சத்தம் போடாமல் இருங்கள் மாறாக நாங்கள் போராடினோம் இந்தியா கெடுத்தது என சொல்லாமல் இருங்கள் உங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications