பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நறநறவென தன் பற்களை கடித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

வடகொரியாவினை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா வகுத்த வியூகங்களில் ஒன்று வெளிநாட்டில் வேலை செய்யும் வடகொரியரை தாய் நாட்டிற்கே விரட்டுவது இதனால் அமெரிக்காவிற்கு இரண்டு அனுகூலம் முதலாவது வடகொரியர்கள் அனுப்பும் பணத்தின் அந்நியசெல்வாணி மூலம் வருமானம் பெரும் வடகொரிய அரசின் முக்கிய வருமானத்தை தடுப்பது இரண்டாவது இந்த அதிபரால் நாம் உள்நாட்டிலும் பிழைக்கமுடியவில்லை வெளிநாட்டிலும் பிழைக்க முடியவில்லை என்ற வெறுப்பினை ஏற்படுத்தி வடகொரியாவில் மக்கள் புரட்சியினை ஏற்படுத்துவது இந்த நுட்பத்தில் பல நாடுகள் வடகொரியர்களை விரட்டின, சிங்கப்பூர் கூட […]

ஊழலுக்கு தண்டனை கிடைத்ததோ இல்லையோ ஊழலின் வடிவமாவது வெளிவரும்

இந்த சிலைதங்கம் கொள்ளையடிக்கபட்ட மோசடி வழக்கில் கவிதா என்பவரை கைது செய்தபின் பல வகையான குரல்கள் எல்லாம் வருகின்றன இது ஆச்சரியமானது இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் என்றால் கவிதா குற்றமற்றவர், இது மோசடி வழக்கு அவர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அவர் நிரபராதியா இல்லையா என முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் இவர்கள் அல்ல‌ ஆளாளுக்கு அவர் அப்பாவி என்கின்றார்கள், சில பத்திரிகைகள் வரிந்து கட்டி வருகின்றன‌ இதுவரை மூச் காட்டாமல் இருந்த வீரமணி திடீரென குதித்து இது […]

விஜய்சேதுபதியின் திடீர் சமுதாய அக்கரை

இந்த விஜய்சேதுபதி என்பவர் திடீரென சமுதாயம் மேல் கவலைபட்ட நபராக என்னவெல்லாமோ பேசிகொண்டிருந்தார், வழக்கமாக நடிகர்களுக்கு வரும் அரசியல் போதை அவருக்கும் வந்திருக்கலாம் என உலகம் நினைத்துகொண்டது ஆனால் நக்சல்களுக்கும் தேசவிரோத சக்திகளுக்கும் அவர் உதவினார் என வரும் செய்திகள் ஆபத்தானவை   அவரும் நான் உதவினேன், ஆனால் யாருக்கு உதவினேன் என்பது என் சிக்கல் இல்லை என்பது போல மழுப்பி இருக்கின்றார் இது சாதாரண விஷயம் அல்ல‌ தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் எப்படி எல்லாம் வசூலிக்கின்றன […]

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி கொடுத்திருக்கின்றார் மிக நிதானமான பதில்கள், தீர்க்கமான சிந்தனைகள், அரசியல் நடப்புகளை அவதானித்தல் என அவரின் பேட்டி தேர்ந்த அரசியல்வாதிக்குள்ள அனுபவத்தை சொல்கின்றது திருநாவுக்கரசுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டும் என்ற ஒற்றை வரியில் எங்கோ போய்விட்டார் தலைவி குரைக்கும் நாய்க்கு பெண் சிங்கம் ஏன் பதில் சொல்ல வேண்டும்? கலைஞரை அப்பா என அழைக்கும் தலைவி அவரை கோபாலபுரத்தில் சந்தித்ததையும் , அதாவது திமுகவில் இருந்து வெளியேறிய பின் சந்தித்ததையும் […]

லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல்

லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல் : செய்தி அங்கு பணியாற்ற அமர்த்தபடும் ஆசிரியர்கள் நியமணத்தில் ஊழல், துணைவேந்தர் விவகாரத்திலும் ஊழல் இப்பொழுது மதிப்பெண் பெறவும் ஊழலாம் பொறியியல் கல்லூரிகளின் தாயாக கருதபடும் அண்ணா பல்கலை கழகத்தின் நிலை இது, இங்கு பின் படிப்பும் அதன் தரமும் எப்படி இருக்கும்? இந்த “அண்ணா” பெயரில் தொடங்கும் எல்லாமும் ஊழலாகவே இருக்கின்றது, அது பஸ்நிலையமோ , பொது கட்டிடமோ இல்லை “அண்ணா” பெயர் சொல்லும் கட்சியோ […]

அழகிரி இன்னொரு முரசொலி அமிர்தமாக மாறியிருப்பார்

பள்ளி மாணவனாக கலைஞரை அண்ணா முன் நிறுத்தினார்கள், “இளமை பலி” எழுதிய கருணாநிதி வயதானவராக இருப்பார் என எண்ணி ஏமாந்த அண்ணா, தம்பி ஒழுங்காக படி என்றார் அன்றே படிப்பை விட்டார் கருணாநிதி கல்லகுடி ரயில் நிலையத்தில் போஸ்டர் ஒட்டிவிட்டு வா போதும் என சொல்லி அனுப்பி வைத்தார் அண்ணா அங்கே ரயில் நிலையம் உட்புகுந்து, தண்டவாளம் சென்று அதில் தலைவைத்து படுத்து துப்பாக்கி சூட்டை உண்டாக்கி பாளையங்கோட்டை சிறைக்கும் சென்றார் கருணாநிதி காமராஜரை தோற்கடிக்க கடும் […]

ஐ சப்போர்ட் “ஜெனரல்” அழகிரி

கலைஞரை கொல்லமுயன்றதாக வெளியேற்றபட்டவர் வைகோ, தென்னக திமுக அன்று திண்ணையிலும் இல்லை அன்று தென்னகத்தில் கட்சியினை காப்பாற்றியது சாட்சாத் அழகிரி, மற்றபடி அழகிரி ஏன் மதுரை செல்ல போகின்றார் வழக்குகளில் சிக்க போகின்றார் வைகோ செய்த துரோகமே அழகிரியினை தீவிர அரசியலுக்கு கொண்டு வந்தது ஸ்டாலின் மேல் என்ன கோபம் என்றால், அந்த அழகிரியினை விரட்டிவிட்டு வைகோவினை அருகில் சேர்த்திருக்கின்றார் எந்த வைகோ? ராஜிவ் கொலையில் திமுகவினை தடை செய்யுமளவு சிக்கல்வில் இட்ட வைகோ, கட்சியினை உடைத்து […]

எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா?

எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா? சாதி பற்றி கேட்டால் நீதிபதியே சாதி வன்கொடுமை சட்டபடி பதவி இழக்கமாட்டாரா? நீதிபதியினையும் நாம் தமிழர் உறுப்பினராகவே அறிவற்றவர் என கற்பனை செய்துவிட்டார்கள் தும்பிகள் ( நல்ல வேளையாக நீதிபதி ஆமை கறி சாப்பிட்டீரா என கேட்கவில்லை..) இந்த காத்தன்குடி இஸ்லாமிய படுகொலைகளை எழுதியவுடன எராளமான இஸ்லாமிய நண்பர்கள் இன்று நட்பு பட்டியலுக்கு வந்துவிட்டார்கள் நீர் உண்மையினை எழுதுகின்றீர் என வாழ்த்தவும் செய்கின்றார்கள் நாளை […]

ஹீலர் பாஸ்கரை உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவரை பிடித்து உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம் முன்பெல்லாம் இந்தியாவில் சின்னம்மை, பெரியம்மை, காலரா, மலேரியா, பிளேக் என ஏகபட்ட ஆட்கொல்லி நோய்கள் இருந்தன‌ அன்றும் தமிழ் மருத்துவம், இயற்கை வைத்தியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது ஆனால் என்ன நடந்தது? கொத்து கொத்தாக அந்நோய்கள் உயிர்களை அள்ளி சென்றன, ஊரை காலி செய்தால் தவிர தீர்வில்லை எனும் அளவு கொடூர நிலை இருந்தது, நோய் கண்டவரை கதற கதற தனியே விட்டு சாகடிக்கும் […]

மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார்

என்னது? லட்சகணக்கான திமுக தொண்டர்களின் உழைப்பை வீணடித்தால் நடவடிக்கை எடுக்கபடுமா? அப்படியானால் முதல் நடவடிக்கை இவர் மேலும் மூன்றாம் கலைஞர் மேலும்தான் எடுக்கபட வேண்டும்.. அண்ணாவும் கலைஞரும் கட்டிகாத்த மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார் என்பதை விடவா திமுகவிற்கு இன்னொரு அவபெயர் வந்துவிட போகின்றது?? ஏதோ திமுகவினருக்காகவும் அவர்கள் கட்சிக்காவுமே நாம் எழுதுவது போலவும், அவர்கள் இல்லாவிட்டால் இங்கு எதுவுமே எமக்கு இல்லாதது போலவும் சில பதர்கள் தொடங்கிவிட்டன‌ கொஞ்சம் கலைஞர் என எழுதிவிட்டால் நாமும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications