பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

இலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும் ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது இந்தியா இவர்கள் கலந்த ஈழ‌ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் […]

அன்னை மரியாளின் திருவிழா பனிமாதா திருவிழா

அன்னை மரியாளின் திருவிழா ஒன்று கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது, பனிமாதா திருவிழா என பெயர், கத்தோலிக்கத்தில் பிரதானம் பிரிவினைகள் இந்த‌ ஆலயங்களை அனுமதிக்குமா? இல்லை இல்லை இது மோசடி என சபைகள் வாதிடும், அது அவர்கள் நம்பிக்கை. கேட்டால் இயேசு ஒருவர்தான் நமக்காக சிலுவையில் தொங்கினார் என்பார்கள், இல்லையே கூட இருவர் தொங்கினார்கள் என்றால் முறைப்பார்கள் இயேசு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பார்கள், பரபாஸ் எனும் கள்ளனையும் விடுதலை செய்தார் என்றால் “அப்பாலே போ சாத்தனே” என ஒரு மாதிரி […]

ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா

தமிழகத்து கலை அடையாளங்கள், அழியா வரலாறுகள், இச்சமூகம் வாழ்வாங்கு வாழந்த அடையாளம் எல்லாம் காவேரியால் வந்தது அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது. அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் […]

பிரியாணி கடை தகறாறு

பிரியாணி கடை தகறாறு சாதாரண விஷயம் , இதற்கெல்லாம் முக ஸ்டாலின் சென்றிருப்பது நிச்சயம் சரியல்ல‌ இது அவருக்கு பிரியாணி கடையில் நற்பெயரை பெற்று தரலாமே தவிர, இதனால் கட்சி ரீதியாக அவர் பின்னாளில் நெருக்கடியினை சந்திக்கலாம் திமுக என்பது கோடான கோடி தொண்டர்கள் நிரம்பியது, எல்லோரும் அண்ணாவழி என சொல்லமுடியாது, அடவாடி பார்ட்டிகள் ஏராளம் இனி உட்கட்சி தகறாறிலே பிரியாணி கடையினை உடைத்து செயல் தலைவர் வரட்டும் என திமுகவினர் காத்திருப்பார்கள் இந்த சிக்கலுக்கு ஸ்டாலின் […]

வாழ்க கொடை விழாக்கள்

ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொடை காலங்கள், கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும் . இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம். பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு அர்ப்பணிக்கபட்ட மாதம் ஆடி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் 10நாள் விழா நடக்கும், படு விமரிசையாக கொண்டாடுவார்கள், தென்னக‌ கத்தோலிக்கர்களுக்கு […]

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு இந்த கவிதா எனும் அதிகாரி கைதானதும் இனி தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பொன்மாணிக்கவேல் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை அரசுக்கு இல்லாமல் போயிற்று விட்டால் கைதுகள் தொடரும் என மாற்றிவிட்டார்கள் விஷயத்தை முறையாக விசாரித்தால் இந்தியாவிலே மாபெரும் மோசடியாக இந்த சிலை கடத்தல் அறநிலையதுறை ஊழல்கள் இருக்கும் போல.. அதிக சம்பளம் கொடுத்தும் சில அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ஏதோ […]

ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நாள்

அதுவரை ஐரோப்பாவில் ஒருவன் பேசியே ஆட்சிக்கு வந்ததில்லை, அந்த காலகட்டத்தில் அந்த ஜெர்மன் தேசம் அவனை நம்பியது, அவனை தவிர தங்களை காப்பாற்ற ஆளில்லை என மானசீகமாக நம்பியது முதல் உலகப்போர் அவ்வளவு கொடூர நிகழ்வுகளை ஜெர்மனிக்கு கொடுத்திருந்தது. பிரான்ஸ், பிரிட்டன் போல தாங்களும் குறிப்பிட்ட நாடு என சொல்லிகொண்ட ஜெர்மன் இன்னும் வளர ஆசைபட்டது அது அப்பொழுது ஆட்டோமன் துருக்கியுடனும், ஆஸ்திரிய ஹங்கேரி எனும் அந்நாளைய வல்லரசுடனும் நல்ல தொடர்பில் இருந்தது ஜெர்மனின் பெர்லினில் இருந்து […]

கலைஞர் முதல்வராகும் பொழுது கலைதுறையினர் வாழ்த்தினார்கள்

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் வருகை கலைஞர் உடல்நலம் குன்றி இருவருடங்கள் ஆகின்றன, ஆனால் லண்டன் டாக்டர் இப்பொழுதுதான் வருகின்றாராம் இது ஒருபக்கம் என்றால் செத்துபோன அரசியல்வாதிகளை தவிர எல்லா அரசியல்வாதிக்கும், பிக்பாஸில் மாட்டிகொண்ட சில நடிகர்களை தவிர எல்லா நடிகர்களுக்கும் இப்பொழுதுதான் அவரை நலம் விசாரிக்கும் ஆசை வந்திருக்கின்றதாம் கலைஞர் முதல்வராகும் பொழுது கலைதுறையினர் வாழ்த்தினார்கள் மோடி பிரதமாகும் பொழுது காவி கும்பல் ஆர்பரித்தது பழனிச்சாமி முதல்வராகும்பொழுது அடிமை கும்பலே கூடி இருந்தது இப்படி […]

லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை

நாட்டில் நடக்கும் மோதல்களும், மர்ம காட்சிகளும், காமெடிகளும் போதாதென்று இந்த லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை வேறு அம்மணி அவர் வாய்ப்பு தருவதாக என்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றினார் என கொளுத்திபோட்டது கண்ணில் படும் சினிமாகாரனை எல்லாம் “டேய் நீ அன்றைக்கு என்னை.. என அந்த அம்மணி கை நீட்டுவதால் சினிமாக்காரர்கள் எல்லொரும் மாறுவேடத்தில் திரிகின்றார்கள் இதில் லாரன்ஸ் அப்பெண்மணிக்கு நடிப்பும் நடனமும் (எது வராதோ அது) சரியாக இருந்தால் என் படத்தில் வாய்ப்பு கொடுப்பேன் என்றார் எதற்கு நடிப்பும் […]

இந்தியாவிற்கு சில நன்மைகளையும் செய்ய தொடங்கிவிட்டார் டிரம்ப்

இந்த டிரம்ப் பல அட்டகாசங்களை செய்தாலும் அவர் இந்தியாவிற்கு சில நன்மைகளையும் செய்ய தொடங்கிவிட்டார் அதாகபட்டது இரண்டாம் உலகப்போர் முடிந்து அமெரிக்கா உலகின் மாபெரும் வல்லராசனதும் அதன் குட்புக் பட்டியலில் சில நாடுகள் இடம்பெற்றது, இந்தியா அதில் இல்லை குட்புக் என்றால் அமெரிக்கா யாருடன் ஆயுதங்களை விற்கும், எவை எல்லாம் பாதுகாப்பான நாடுகள், அமெரிக்காவின் நண்பர்கள் எனும் பட்டியல் அது கிட்டதட்ட நேட்டோவில் இருக்கும் நாடுகளே அதில் இடம்பெற்றிருக்கும் இந்தியா அதில் இல்லை, பின் இந்திரா ஆம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications