பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கை ஒரு சொப்பன சுந்தரி

ஒரு நாடு இருந்தால் இலங்கை போல சொப்பன சுந்தரியாக இருக்க வேண்டும், ஒரு இனம் இருந்தால் சிங்களை போல தந்திரமாக இருக்க வேண்டும் தன்னை யாரெல்லாம் பயன்படுத்த நினைகின்றார்களோ அவர்களிடம் சிக்கியும் கொள்ளாமல் அதே நேரம் உதவ வருபவர்களின் எதிரிகளையும் உள்ளேவிட்டு ஒரு போட்டியினை உண்டாக்கி அது பெரும் அனுகூலம் ஏராளம் சில அரபு நாடுகளை போல அது அமெரிக்க அடிமை ஆகவுமில்லை, அதே நேரம் ஆதரவில்லா அனாதையாக ஆகிவிடவும் இல்லை மிக நுட்பமான தந்திரம் இந்தியாவும் […]

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கென்ன வேலை? ஜெயாவின் கடைசி கால மர்மம் போல இங்கும் ஏதோ நடக்கின்றது என்பதெல்லாம் யாரும் அறியாததல்ல‌ கலைஞரை சந்திக்க நாள்தோறும் காவேரிக்கு அணிவகுப்பு நடப்பதும், பல அதே அப்பல்லோ காட்சிகள் நடப்பதும் யாருக்கு சந்தேகத்தை கொடுக்காது? இதற்கு முன்னும் கலைஞர் பலமுறை மருத்துவமனை சென்றார், ராமசந்திரா முதல் பல இடங்களில் சிகிச்சை பெற்றார் ஏன் இதே காவேரியில் கூட இருந்தார் அப்பொழுதெல்லாம் மொத்தமாக […]

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று – கமல் ஹாசன் பேட்டி

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று, நான் சந்தர்ப்பவாதி அல்ல – கமல் ஹாசன் பேட்டி அதானே , ஒரு குழப்பவாதியினை சந்தர்ப்பவாதியோடு ஒப்பிட்டால் அவனுக்கு கோபம் வராதா? அது என்ன நியாயம்? கமல் மாபெரும் குழப்பவாதி என சொல்லுங்கள் அவருக்கு கோபமே வராது. கட்சியில் போட்டி என்பதற்காக ஒருமுறை ஈவிகே சம்பத் எனும் கட்சியின் புரவலர் மற்றும் தலைவரையே அடித்து விரட்டிய கட்சி அது அதுவும் சும்மாவா அடித்தார்கள்? “உனக்கு பரம்பரை சொத்து இருக்கின்றது, எங்களுக்கு பிழைக்க […]

சென்னையில் பிரியாணிக்காக அடிதடி

https://youtu.be/3QZhErNMbXQ   வடநாட்டில் இருந்து வந்த விஷயங்களில் தமிழரின் அமோக வரவேற்ற விஷயம் இரண்டு ஒன்று பிரியாணி இன்னொன்று தலைவி குஷ்பு. இதில் குஷ்பு பற்றி பின்னர் பார்க்கலாம். இப்போதைய செய்தி பிரியாணி அது முன்னரே வந்தாலும் அரசியல் விஷயங்களில் அடிபட்டது எப்பொழுது என்றால், திக திமுக காலங்களில் என்னதான் திராவிடம், தென்னகம் , சுய மரியாதை, சுய உணவு என சொல்லிகொண்டாலும் வடக்கத்திய பிரியாணிக்கு அவர்களும் கட்டுபட்டுத்தான் கிடந்தார்கள் கட்சிக்கு வசூல் செய்வதும் அதில் தவறாமல் […]

அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் எப்பொழுது செத்தார்கள்?

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன் : முக ஸ்டாலின் 21 பேர் எப்பொழுது செத்தார்கள்? எல்லா கணக்கும் கலைஞர் வகையிலா வருகின்றது? வரட்டும் கலைஞர் மவுனமாகி கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகின்றன, அவருக்கு அப்பொழுதே முடியாமல் போய்விட்டது என்பது யாருக்கு தெரியாது? இருவருடம் கழித்து, அந்த முதிர்ந்த கலைஞருக்காக செத்தவர்களுக்கு பரிதாபபடுவதை விட என்ன செய்ய முடியும்?? […]

தலைவிக்கு இன்றும் அதே 18 வயது

    “என்றைக்கும் வயது மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு…..” என அன்றே சின்னதம்பி படத்திற்கு தலைவிக்கு பாடல் வரி எழுதினார் கங்கை அமரன் அந்த வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது, தலைவி இன்றும் அதே 18 வயது போலவே இருக்கின்றார் தலைவி பற்றி அன்றே தீர்க்கதரிசனமாக எழுதிய திரையுலக நாஸ்டர்டாமஸ் கங்கை அமரனுக்கு சங்கம் விரைவில் பொற்கிழி வழங்கும்

கிகி என்றொரு டான்ஸ் சவால் பரவி வருகின்றது

https://youtu.be/C-dAuC4qWjM கிகி என்றொரு சவால் பரவி வருகின்றது, இதெல்லாம் தின்ற ரொட்டியோ ஆட்டுகறியோ செறிக்காமல் , அடுத்த வேளை பற்றி கவலை இல்லாமல் இருக்கும் ஐரோப்பிய அமெரிக்கர்களால் வந்தது கனடாவினை சேர்ந்த பாடகர் ஒரு பாடலை வெளியிட்டார், இதற்கு அமெரிக்க வடிவேலு ஒருவர் காரிலிருந்து இறங்கி ஆடினார். அப்படியே அதை காணொணியாக வெளியிட்டார் அதிலிருந்து ஆளாளுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி ஆடி ஆடி வீடியோ எடுத்து தள்ளுகின்றார்கள் இது இந்தியாவிலும் வந்துவிட்டது, பெங்களூரில் கூட பிரபலங்கள் ஆடுவதாக […]

பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்

விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம் இந்த தலித் காவலர்களான திருமா போன்றோர், அம்பேத்கரின் மறுபிறப்ப்பு என சிலரை நம்ப வைக்கும் ரஞ்சித் போன்றவர்களை எல்லாம் இப்பொழுது காணவே முடியாது இரண்டுமே ஒடுக்கபட்டதாக சொல்லும் சாதி, இதில் எது மிக தாழ்த்தபட்டது என்பதில் வெட்டி கொண்டிருக்கின்றார்கள் இந்த திராவிட சிங்கங்கள், பெரியாரிஸ்டுகள், வீரமணி கும்பல் எல்லாம் இதை கண்டுகொள்ளாது இதுவே பிராமணனுக்கும் இன்னொரு சாதிக்குமான காதல் கதை என்றால் […]

விகடனின் கழுகார் முன்னை போல இல்லை

நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார் உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான் பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம் பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார் தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன‌ பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் […]

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் : பிரதமர் மோடி

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் சொல்லட்டுமா? ஆள தெரியாமல் ஆண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சுதந்திரநாளில் மக்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கொடுத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள் எப்படி எல்லாம் இந்தியாவிற்கு டிமிக்கி கொடுப்பது என இங்கிலாந்து கடற்கரையில் மல்லாக்க படுத்து சிந்திக்கும் மல்லையாவிற்கு ஒரு யோசனை கிடைத்துவிட்டது லண்டன் கோர்ட்டில் “அய்யன்மீர் நான் இந்தியா சென்றால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் அங்குள்ள சிறை காற்று புகாத, வெளிச்சம் இல்லா சிறை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications