பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்

அந்த நவபாஷாண முருகன் சிலை இப்பாடலை கேட்டு தானே அலறி அடித்து ஓடியிருக்கும் போல‌ ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம், இது இஸ்ரேலிய சதி அவர்களை சும்மா விடமாட்டோம் என மிரட்டுகின்றது ஈரான் இது என்ன பைத்தியகாரதனமான பேச்சு என சிலர் சொன்னாலும் இஸ்ரேலின் கடந்தகால நிகழ்வுகள் ஒருமாதிரியானவை உதாரணமாக நீர் அதிகம் உறிஞ்சும் புல்லினை நைல்நதியோரம் பரவவிட்டு எகிப்தில் அவர்கள் தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்திய காலமும் இருந்தது அதனால் தங்கள் நாட்டின் மேகங்களை ஏதோ செய்கின்றது […]

சுவாமி விவேகானந்தர்

“இந்தியா ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் […]

மலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி

மலேசிய முன்னாள் பிரதமரிடம் வருமான‌த்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்தது குறித்து விசாரணை : செய்தி அடிக்கடி தமிழக அரசியல்வாதிகளை எல்லாம் சந்தித்தவர் அவர், என்ன பிரயோசனம்?? கொஞ்சமாவது அரசியல் கற்றிருக்க வேண்டாமா? திராட்சை தோட்டதில் விவசாயம் பார்த்து கோடிகணக்கில் சம்பாதித்த ஜெயா, 200 கோடி கடன் வாங்கி சில மாதங்களிலே அதை வட்டியுடன் கட்டிவிட்ட கலைஞர் என எத்தனை பெரும் வில்லாதி வில்லன்கள் வில்லிகள் இருந்தார்கள். இறுதிவரை தொட முடிந்ததா? ஒரு குற்றம் வாழும் காலத்தில் நிரூபிக்கபட்டதா? […]

ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான்

ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான் மோடி எனும் காட்டாறோடு சேர்ந்து மொத்த தமிழகத்தையும் அடித்து செல்லும் நதி, அதில் வெள்ளம் இப்பொழுது கரைபுரண்டு ஓடுகின்றது அதில் தமிழகம் பெரும் அழிவினை சந்தித்து கொண்டிருக்கின்றது. தமிழக மக்கள் இப்பொழுதே பாஜக ஆட்சியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் – தமிழிசை.   அவ்வப்போது இப்படி சொல்லி தமிழக மக்களை சிரிக்க வைத்து பார்ப்பதில் அக்காவிற்கு ஒரு ஆனந்தம், இந்த நல்ல மனது யாருக்கு வரும்? ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் […]

இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

பெரும் சிலைகடத்தல் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றது, அழகான சிலைகள் அத்தனையும் ஓசையின்றி கடத்தபட்டிருகின்றன‌ ஆனால் இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது இந்த சிரிக்கும் சிலையினை தேடி வந்த கொள்ளையர்கள்தான் திசைமாறி ஆலய சிலைகளை கொள்ளை அடித்திருக்கின்றனர் தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான உயிர்கொண்ட கலைசிற்பம் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதில் சங்கத்திற்கு பெரும் நிம்மதி இந்த சிலைக்கு கூடுதல் சிறப்பு காவல் அளிக்கும்படி அரசுக்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது  

கட்சி அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி

நிர்வாகிகள் மீது தொடர் புகார்: தலைமை அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி “இவனுகள நம்பி ஒரு படம் எடுக்க முடியல, பெரும் நஷ்டமாகின்றது. காலா படம் கவிழ்த்தே விட்டது ரசிகர் மீட்டிங்க்னா எவ்ளோ பேர் வந்தான்,கட்சி தொடங்கு நாங்க இருக்கோம்னாண் ஆனால் தியேட்டர்ல ஒரு பய இல்லை, இவ்வளவுதான் இவனுக ஹா ஹா ஹா இந்த லட்சணத்துல இவனுள நம்பி கட்சியா? தலை எல்லாம் சுத்துது, வேணாம்பா எல்லாத்தையும் மூடுங்க.”    

மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…

ஈரானின் பெட்ரோல் ஏற்றுமதியினை 0 அளவிற்கு குறைத்தால் அது ஓடிவந்து காலில் விழும் என பகிரங்கமாக சொல்கின்றது அமெரிக்கா “சார் பெட்ரோல்ன்னு இல்ல, தண்ணி இல்லண்ணா கூட பொழைச்சிக்குவான் இந்த ஈரான், ரொம்ப கெட்ட பய சார் அவன்” என சவால் விடுகின்றது ஈரான் அரபுலகில் அது ஷியா நாடு என ஒதுக்கபட்டாலும் உலகளவில் அதற்கான ஆதரவு இருக்கின்றது ஐரோப்பிய நாடுகள் பல ஈரான் பக்கம் நிற்கின்றது, ரஷ்யா பகிரங்கமாக ஆதரிக்கின்றது துருக்கி ஈரான் எம் சகோதரன் […]

எஸ்.வி ரங்காராவ் : பிறந்த நாள் நூற்றாண்டு இன்று…

தமிழ் திரையுலகின் பொற்கால படங்களில் சில நடிகர்கள் மறக்க முடியாத அற்புத நடிகர்கள். பாலையா, நாகையா போன்ற வெகுசிலரில் அந்த நடிகரும் ஒருவர். முதிர்ந்த பொறுப்பான குடும்பத்தின் தலைமகன் வேடத்திற்கு அவரை விட்டால் அந்நாளில் நடிகனே இல்லை. அவரின் ஆஜானுபாகுவான உயரமும், , தீர்க்கம் காட்டும் முகமும் அந்த வேடத்தில் அவரை பிரகாசிக்க செய்தது நீங்கள் பழைய படங்களின் ரசிகர்கள் என்றால் நிச்சயம் அந்த நடிகனை அவ்வளவு ரசித்திருப்பீர்கள். சமரல்ல வெங்கட ரங்க ராவ் எனும் எஸ்.வீ […]

சவுதி எது? அபுதாபி எது?

சவுதி எது? அபுதாபி எது என்று கூட தெரியாத அளவிற்கு இருக்கும் பக்தாஸை நினைத்தால் பரிதாபமே வருகின்றது சவுதிக்கும் அபுதாபிக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களுக்கா மோடியினை பற்றி முழுக்க தெரிய போகின்றது சவுதியினை ஆட்டி வைத்தாராம் மோடி, அது பணிந்ததாம். இப்படி எல்லாம் கட்டு கதைகள்  

பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது

எல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி என்பது எல்லா பொருளுக்கும் ஒரே அளவுதான் அங்கெல்லாம் உணவு மற்றும் மருந்து பொருளுக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு, அப்படித்தான் உலக யதார்த்தம் இங்கே பாலுக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் ஒரே ஜிஎஸ்டியா என கேட்பது அபத்தத்தின் உச்சம் முதலில் பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது, அது உணவு பொருள் ஏன் மிஸ்டர் மோடி? உலகிலே எங்குமே பாலும் மெர்ஸிடஸ் பென்சும் ஒரே நாட்டில் கிடைப்பதே இல்லையா? அங்கெல்லாம் ஒரே ஜிஎஸ்டி இல்லையா மிக அபூர்வமாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications