பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை
பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம் குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்? இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார் அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது வரும் செய்தி எல்லாம் இவர்தான் […]