பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம் குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்? இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார் அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது வரும் செய்தி எல்லாம் இவர்தான் […]

உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை

இந்த உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை, வீரத்தை காட்டும் போர் எல்லாம் கடல் கொண்ட லெமூரியா காலத்தோடு முடிந்தது அலெக்ஸாண்டர் காலமுதல் இரண்டாம் உலகபெரும்போர் வரை எல்லாவற்றிலும் வியாபார கணக்கு இருந்தது, அது அல்லாது போரே இல்லை இப்பொழுது டிரம்ப் அதற்கு தயாராவது போல் தெரிகின்றது, அவர் செய்த வரி விதிப்பு விஷயங்கள் உள்நாட்டிலே சர்ச்சையாகின்றன, ஹார்லி டேவிட்சன் போன்ற கம்பெனிகள் நடையினை கட்டிவிடுவோம் என எச்சரிக்கின்றன‌ இதுபோன்ற பல கம்பெனிகள் டிரம்பினை […]

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு என்றவுடன் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள் ஆனால் பால் தினகரன் சொத்து கணக்கோ, இல்லை வேறு சாமியார்களின் சொத்து கணக்கை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் வாடிகனின் தங்க குதிரை வண்டியில் தங்க கிரீடத்துடன் பவனி வருவார் போப்பாண்டவர், அது பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள் அரபு நாடுகளில் மத அறிஞர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் காணிக்கையும் ஏராளம், ஈரானில் கோமேனிகள் வைத்ததே சட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தின் காணிக்கை கணக்கு கூட தெரியாத நாட்டில்தான் திருப்பதி ஜீயரின் சம்பள […]

ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்?

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை சமூக ஆய்வு இருக்கை – முதல்வர் அறிவிப்பு அப்படியே ஜாணகியின் முன்னாள் கணவன் கணபதி, சோபன் பாபு போன்றோருக்கும் ஒரு ஆய்வு இருக்கை இருந்தால் நல்லது வள்ளுவன் முதல் கம்பன், பாரதி என எத்தனையோ அடையாளம் இருக்க, யாருக்கு ஆய்வு இருக்கை பார்த்தீர்களா? சமூகம் என்றால் பெரியார் செய்யாத விஷயங்களா? ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்? நடித்து நாட்டை கெடுப்பது எப்படி என்றா? சட்டமன்றம் கரகாட்ட மேடையாகிவிட்டது […]

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன, ராஜிவ் கொலைக்கு பின் தடை செய்யபட்ட நிலையிலும் புலிகளுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் சென்று கொண்டே இருந்திருக்கின்றன‌ ராமேஸ்வரம் மீணவர்களை சிங்களபடை ஏன் விரட்டியது என்பதற்கும், இறுதி யுத்தத்தில் பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பலை ஏன் சிங்களம் தடுத்தது என்பதற்கும் இனி விடை தெரியாமல் இருந்தால்தான் ஆச்சரியம் அந்த அளவு தமிழகம் அவர்கள் களமாக இருந்திருக்கின்றது, புலிகளின் பணம் விளையாடி இருக்கின்றது, எல்லா வகை ஆயுதங்களும் சிலரின் வாய்களையும் புலிகளால் இங்கு வாங்கி […]

துருக்கியின் சக்திமிக்க அதிபர் எர்டோகன்

புட்டீன் வரிசையில் துருக்கியின் சக்திமிக்க அதிபராகிவிட்ட எர்டோகன் தன் அதிரடியினை தொடங்கிவிட்டார் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்காதே, மீறி வாங்கினால் .. என அமெரிக்கா மிரட்ட, அட்டகாசமாக அதன் கையினை தட்டிவிடுகின்றார் எர்டோகன் ஈரான் எம் சகோதர நாடு, இதில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என அவர் சொன்னதில் அதிர்ந்து போய் இருக்கின்றது அமெரிக்கா துருக்கி அதிபர் அப்படி நமக்கும் ஒருவர் வாய்த்திருக்கின்றாரே, என்ன செய்வது???

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தவ வலிமையால் கட்டபட்ட யோகிகள் மனம் இந்த முகத்தை பார்த்ததும் எப்படி சரியுமோ….   அப்படி சரிகின்றது இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 69.10 குறைந்து வரலாறு காணாத வீழ்ச்சி இந்தியா தன் பொருட்களுக்கு வரிவிதிப்பதை ஏற்றுகொள்ள முடியாத அமெரிக்கா இப்படித்தான் அடிக்கும் சீனா போல திருப்பி அடிக்க பொருளாதார வலுவோ இல்லை ரஷ்யா, ஈரான் போல எண்ணெய் வளமோ இந்தியாவில் இல்லை ஒரு மாதிரி சமாளித்து செல்லவேண்டிய விஷயங்கள் இவை, […]

அண்ணாமலை திரைப்படம் வந்து 25 ஆண்டுகள் கடந்தது

“அண்ணாமலை” படம் வந்து நேற்றோடு 25 ஆண்டுகள் முடிந்தததாக ரஜினியின் ரசிகர்கள் சொல்லிகொண்டிருந்தனர் ரஜினிக்கு பெரும் புகழ் சேர்த்தபடம் அது சந்தேகமில்லை, ஆனால் உண்மையில் அது ஒரு பெண்ணிய படம். பெண் போராட்ட படம், பாழ்பட்ட தமிழகத்தில் அது ரஜினியின் வியாபார வெற்றிபடமானது அதன் குறியீடுகள் மிக நுட்பமாக கவனிக்கதக்கவை. அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ஒரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள். மாடும் […]

அடேய் மோடி சொம்புகளா

என்ன மோடி, நாமளும் 4 வருஷமா ஆள்றோம், அப்பெல்லாம் இல்லாமல் இந்தவருஷம் மட்டும் இந்திராவின் எமர்ஜென்ஸியினை அதிகம் பேசுகின்றீர்களே ஏன்? அப்போழுதுதானே, இன்னும் சில மாதங்களில் நாம் எமர்ஜென்ஸி கொண்டுவந்தாலும் சரியாக இருக்கும். டாலர் ஏறி ரூபாய் தமிழக பாஜகவாக படுத்துவிட்டது, பெரும் குழப்பம் வரலாம், அதனால் முன்னமே சொல்லி வைக்க வேண்டுமா இல்லையா? இந்திரா போலவா நாட்டுக்காக என்று எமர்ஜென்ஸி கொண்டுவருவீர்கள்? நம்புவார்களா? அட அழுது ஆர்பரிச்சி, உருண்டு புரண்டு இது சத்தியமாக நாட்டுக்கான்னு நம்ப […]

சில பாதிரிகள் தப்பாக இருக்கலாம் ….

வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு எங்கோ நடக்கும் மாட்டுகறி சர்ச்சைக்கும், மதவெறிக்கும் மொத்த இந்துக்களும் அப்படித்தான் இது இந்துத்வ வெறி, ஆர்.எஸ்.எஸ் சதி என குதிக்கின்றீர்கள்? நித்தி, ஜக்கி போன்ற சில பிராடு சாமிகளுக்காக மொத்த சாமியும் இந்து மதமும் பிராடு என பழிக்கின்றீர்கள்? மோசமானவர்களும் மகா நல்லவர்களும் எல்லா சாதியிலும் மதத்திலும் உண்டு, ஒரு சிலர் செய்வதை வைத்து மொத்த மக்களையும் சாடுவதை இனியாவது பாதிரிகள் நிறுத்தட்டும் “உன் கண்ணிலுள்ள தூசை எடு அதன் பின் உன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications