பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின்

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின் திமுக பலருக்கு பிடிக்க காரணமே அது நேர்மையினை புதைத்துவிட்டு தந்திரம்,சாமார்த்தியம் போன்ற சாகசங்களும் அதன் போர்குணமும் நேர்மையானவர்களை தமிழகத்திற்கு பிடிக்கும் என்றால் காமராஜர் தோற்றிருப்பாரா? திமுக ஆட்சியினை பிடித்திருக்குமா? ஸ்டாலின் திமுக நேர்மையான கட்சி என சொல்வது, கலைஞர் முன்பு “ஊழலுக்கு நான் நெருப்பு ” என்பதை அப்படியே நினைவுபடுத்துகின்றது   நாட்டிற்கு சாலை மகா அவசியம், ஆனால் சேலத்திற்கு இருக்கும் சாலையினை அகலபடுத்துதான் […]

என்றும் உள்ளது ஒரே நிலா..

நொடிக்கு நொடி மாறும் உலகில், 30 வருடமாக மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் தலைவி குஷ்பு காலம் அவரிடம் தோற்று கொண்டிருக்கின்றது “அன்று வந்ததும் அதே நிலா.. இன்று வந்ததும் அதே நிலா… என்றும் உள்ளது ஒரே நிலா…..”  

தமிழக யோகா….

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது அது ஒரு யோகாசன காலம் தமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் டோராடூனில் என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ? தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா டோராடூனில் ஒரு அஞ்சலி இல்லை? தமிழன் என்றாலே வடக்கத்தியர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது..

நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?

சீனாவின் அதிநவீன ராணுவத்தினை நேரில் கண்டு உற்சாகமூட்டினார் அதிபர் ஜிபெங், சர்ச்சைகுரிய தீவில் தைரியமாக இறங்கியது சீன விமானங்கள் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ் எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம் இஸ்ரேலை அடிக்கடி சிக்க வைக்கும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது இனி பொறுப்பதில்லை, அமெரிக்கா திருந்தாவிட்டால் ஈரான் அணுஆயுதங்கள் செய்வதை தடுக்க முடியாது அடுத்தமாதம் வடகொரிய அதிபரை அழைக்கின்றது […]

மன்சூர் அலிகான் உள்ளே

அண்ணே சேலத்தில் வளர்மதி தைரியமாய் கைதாகியிருக்கு, மன்சூர் அலிகான் உள்ளே போயிருக்கார். ஆனா நீங்க முன் ஜாமின் கேட்டு கோர்ட்டு வாசல்ல நிக்குறீங்க, பிரபாகரன் தம்பியாண்ணே நீங்க? தம்பி ஒரு விஷயம் நுட்பமா விளங்கிடனும், தனு ராஜிவினை வெடித்து கொன்றாள் இன்னும் ஏகபட்ட தம்பி தங்கைகள் ஈழத்துல வீரமா செத்தாங்க‌ ஆனால் அண்ணன் பிரபாகரன் பங்கருக்குள் பத்திரமாக இருந்தார், பிரபாகரன் வழின்னா இதுதான் தம்பி, இது புரியாம பேசிட்டு ஹிஹிஹீஹிஹி.. போங்க தம்பி”    

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம் , உத்திராகாண்டில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது. மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார். ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்குத்தான் இத்தேசம் நம்மை பிரதமராக ஆக்கி இருக்கின்றது என மகா உறுதியாக நம்புகின்றார் […]

கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

கோவை நகருக்கு சூயஸ் என்ற பிரான்ஸ் கம்பெனிதான் குடிநீர் வழங்குமாம், இனி அவர்கள் வைத்ததுதான் கட்டணமாம் கோவையினை சுற்றி எத்தனை அணைகளை காமராஜர் கட்டினார், எவ்வளவு பெரும் மக்கள் அபிமானிகள் எல்லாம் அங்கு இருந்தார்கள் ஜிடி நாயுடு கோவையினை உலகமே திரும்பி பார்க்க வைத்தார் அப்படிபட்ட கோவையில் சாதாரண குடிநீர் வழங்க பிரான்ஸ் கம்பெனிதான் வேண்டுமாம், ஏன் இவர்களுக்கு செய்ய தெரியாதா? இது கூட செய்ய தெரியாத கோவைக்கு ஏன் மாநகராட்சி மண்ணாங்கட்டி கிணற்று பாசானம் முதல் […]

அடேய் அண்ணன் யாருடா?

அடேய் அண்ணன் யாருடா? 10 ஆயிரம் சிங்களன் சுற்றி நின்று சுட, கடலில் இருந்து சிங்கள கப்பல் பீரங்கி குண்டு வீச, வானத்திலிருந்து கிபீர் ரக விமானங்கள் ஏவுகனைகளை வீச அதன் நடுவே குடை கூட பிடிக்காமல் நடந்து சென்று பிரபாகரனை சந்தித்தவர் சிறை அண்ணனை என்ன செய்யும்? என்ன செய்யும்?    

நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி

இந்த விஜய் ரசிகர்கள் அளவிற்கு எச்.ராசா கூட பெரியாரை கேவல படுத்தியதில்லை   நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி அங்கே எல்லா பேருந்தும் ஏறும்படி இல்லாமல், சில பஸ்கள் சீட் இல்லாமல் , கண்ணாடி இல்லாமல், சிலது கூரையே இல்லாமலும் ஓடிகொண்டிருக்கின்றது இதில் இனி நடத்துனரும் இருக்கமாட்டார் என்பதில் என்ன ஆச்சரியம் சென்னையில் வழிப்பறி சம்பங்கள் கட்டுகடங்காமல் செல்கின்றன என்பது அச்சமூட்டும் விஷயம், உளவுதுறையின் மாபெரும் தோல்வி இது சில […]

ஈழத்து சேகுவேரா : 03

ஈழத்து சேகுவேரா  03   சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications