ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை எனும் சிக்கலின் மூலமும் முடிவும்…
ராஜிவ் கொலை என்பது வெறும் அரசியல் கொலை அல்ல, உலகிலே மனித வெடிகுண்டால் கொல்லபட்ட முதல் தலைவர் அவர்தான் எனும் வகையில் அது மகா முக்கியத்துவமானது, அதன் மூலம் மற்றும் முடிவு அதனால் ஏற்பட்ட விளைவு வரை இங்கு அலசலாம் பொதுவாக ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்குமான உறவு கசப்பானது, அக்காலம் முதலே ஈழதமிழரும் தமிழக தமிழரும் கொஞ்சம் இடைவெளி கொண்டிருந்தனர், அதுவும் வெள்ளையன் இதனை மிக திட்டமிட்டு வளர்திருந்தான், கொழும்பு மலையகம் ஈழம் என தமிழக தமிழர்கள் […]