பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார். ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பது பொருள். இந்த ஆழ்ந்த பக்தி என்பது அவர்களின் விதிப்பயனால் அவர்கள் இந்தப் பூமிக்கு வந்த கர்மாவின் பயனால் நிகழ்ந்தது. அந்த முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வகை மூலம் பகவான் மானுடர்க்கு என்ன சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் செய்தார். இந்த உலகம் யுகங்களைக் கடந்து வருவது, ஒவ்வொரு யுகத்திலும் பக்தி முயற்சிகள் என்பது மானுட சிந்தனைகளுக்கும் மனவோட்டங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வந்தது. இதனால் […]