மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம்
மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம், சோழ மன்னர்கள் வாயில் அடிக்கடி வரும் வார்த்தையான “சிவ சிவ” போன்றவற்றை மறைத்திருக்கலாம் ஆனால் இதெல்லாம் இன்றல்ல 1940களிலே இங்கு விதைக்கபட்ட விதைகள் அதுவும் எம்ஜி ராம்சந்திரனும், சிவாஜிகணேசனின் தொடக்க காலமான அரசர் காலத்து படங்களிலே வந்த காட்சிகள் ஆம், அப்பொழுது அவர்கள் நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள். எந்த பாண்டியனும் சோழனும் […]