பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம்

உலகமெல்லாம் பெரும் அச்சுறுத்தலான செய்திகள் வருகின்றன, கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் வெறிபிடித்து அலைகின்றது ரஷ்யாவினை தொடர்ந்து பிரிட்டனிலும் தாக்குதல் முறியடிக்கபட்டுள்ளது எனினும் இது திசை திருப்பும் முயற்சியா? வேறு திட்டமா? என ஒவ்வொரு நாடும் பதற்றத்தில் இருக்கின்றது ஜெருசலேம் விவகாரம் முதல் பல விவகாரங்களுக்காக உலகெங்கும் அமெரிக்க, இஸ்ரேலிய தொழில் நிலையங்கள் , ஹோட்டல்கள், தூதரங்கள் தாக்கபடலாம் எனும் எச்சரிக்கை ஒலிக்கின்றது ஒவ்வொரு நாட்டு உளவுதுறையும் தூக்கம் மறந்து […]

காசு போட்டா வோட்டு போடுற மெஷின்

“இதுவரைக்கும் நாம கார்டு போட்டா காசு கொடுக்கும் மெஷின் வரைக்கும்தான் கண்டுபிடிச்சிருக்கோம் இந்தியாவில தமிழ்நாட்ல காசு போட்டா வோட்டு போடுற மெஷின் இருக்காம், தமிழர்கள்னு பெயராம். நாளைக்கு அந்த மெஷின் ஒழுங்கா வேலை செய்தாண்ணு டெஸ்ட் பண்ண போறாங்களாம் சோ ஜென்டில்மேன், இந்த கண்டுபிடிப்பில் நாம இந்தியாவிட பின்னால் போயிட்டோம், வெரி சேட்”  

அப்பல்லோ பக்கம் மோடிஜி ஏன் போகவில்லை?

  “என்ன சொல்லுங்க எசமான், அப்பல்லோ பக்கம் நீங்க ஏன் போகவில்லை என இப்பொழுதுதான் புரிந்தது. ரொம்ப கில்லாடி சார் நீங்க.. அது மட்டுமா? அந்த வித்யாசாகர் ராவினை மாற்றிவிட்டு, வெங்கய்ய நாயுடுவினையும் ஜனாதிபதிமாளிகையில் அடைத்துவிட்டல்வா அமர்ந்திருக்கின்றேன், ஒரு பயல் அவர்களிடம் ஜெயா பற்றி கேட்டுவிட முடியும்?, எல்லாம் ராஜ தந்திரம் அமித்ஷா” தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா வீடியோ வெளியீடு: சீமான் அந்த பிரபாகரன் உயிரோடு இருக்கின்றான் என சொல்லி திரிவது நீர்தானே அய்யா? அந்த […]

சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் : அன்றும் இன்றும்…

அந்த தேர்தல் விசித்திரமாக இருந்தது ராமசந்திரன் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார், கட்சியில் ஜெயாவிற்கும் ஆர்.எம் வீரப்பனுக்கும் பனிப்போர் நடந்தது. கட்சி கடும் குழப்பத்தில் இருந்தது வாய்பினை அட்டகாசமாக பயன்படுத்தினார் கலைஞர் , ஏற்கனவே மதுகடைகளால் பாதிக்கபட்டிருந்த ராமசந்திரன் இமேஜ் சரிந்தது, திமுக வெற்றிபெரும் நிலை உருவானது அன்று அதிமுகவில் பேச்சாளர்கள் இல்லை (என்றுதான் இருந்தார்கள்?) இந்த பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் எம்ஜிஆர் வருவார் என முணங்கிகொண்டிருந்தபொழுது கலைஞர் அசால்டாக சொன்னார் “வருவார், மூட்டையாக வருவார்..” மக்கள் அபிமானம் […]

தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா?

தமிழ்நாட்டில் ஜெயா வீடியோ வெளியாகி ஏக கவலரமாக இருப்பதால் தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா? குஜராத் வெற்றியினை தொடர்ந்து தமிழகத்தில் கவனம் செலுத்துகின்றார் அமித்ஷா : பாஜகவினர் உற்சாகம் எங்கே? அமித்ஷாவினை இங்கே ஒரு கூட்டத்திற்கு வரசொல்லுங்கள் பார்க்கலாம், ஏற்கனவே கூட்டத்தை ரத்து செய்து ஓடியவர் அவர். கவனம் என்ன? மொத்த காவி படையே வந்தாலும் தமிழகத்தில் தம்பிடி கூட பாஜக வரமுடியாது.

ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு ஒரு வழியாக வந்துவிட்டதா? ஏன் இவ்வளவு நாளும் மறைத்தார்கள் இப்பொழுது வெளியிட்டார்கள். இவ்வளவு நாளும் அப்படி இல்லை, சிசிடிவி இல்லை, கேமரா இல்லை என சொன்னவர்கள் இப்பொழுது சத்தமே இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை ஆக ஜெயாவின் அப்பல்லோ வீடியோ ஆர்.கே நகர் தேர்தலுக்கு முன்பாக வந்திருக்கின்றது, இனி அடுத்த அடுத்த தேர்தல் வரும் பொழுது இன்னும் பல வீடியோக்கள் வரலாம் அது வரட்டும் ஆனால் இந்த வீடியோவின் உண்மைதன்மை […]

அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா?

ஆர்.கே நகரில் அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா? கலைஞரை முன்பு எப்படி எல்லாமோ இழுத்து பேசியவர் இங்கு பழனிசாமியினையோ , தினகரனையோ எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை ஏன் அவ்வளவு சத்தமில்லை? சமீபத்தில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, அதில் அங்கிள் தன் உலக பெருமைகளை பேசிகொண்டிருக்கின்றார் அதாவது ஈழதமிழர்கள் உள்ள இடங்களில் அங்கிளின் அபிமானிகள் முன்பு நிறைய இருந்தார்கள், பின் இவரை விட வைகோ பரவாயில்லை என ஒதுங்கினார்கள், […]

தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை : கவுசல்யா சங்கர்

தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை, அது கூடாது : கவுசல்யா அரைகுறை போராளி எப்படி இருப்பார்கள் என்றால் இப்படித்தான் கொல்லபட்ட கணவனுக்கு நீதிவேண்டும் என கொடிபிடித்தவரும் இவர்தான், இப்பொழுது தந்தைக்கு தூக்கு என்றவுடன் தூக்கு வேண்டாம் என்பவரும் இவர்தான் தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள், எதுவும் ஆடட்டும் அது அவர் விஷயம் ஆனால் என்ன சொல்ல வருகின்றார் அம்மணி? கணவன் கொல்லபட்டது குற்றமாம், ஆனால் குற்றவாளி தூக்கில் போடபட கூடாதாம் அப்படியானால் சிறையா? […]

ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி

ரயில் நிலையத்துக்கு தீ வைத்து, ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி கொஞ்ச நாட்களாக நக்சலைட்டுகள் அமைதியாக இருந்தார்கள், ஆனால் இந்த பாஜக கும்பல் மோடியின் கருப்பு பண ஒழிப்பால் நக்சலைட்டுகள் அமைதி, அவர்கள் ஆட்டத்தை மோடி ஒழித்தார் என ஒரே ஆர்ப்பாட்டம் அதில் உண்மை இருக்கலாம் , அதற்காக ஓவராக சத்தம் என்றால் நக்சலைட்டுகள் சும்மா இருப்பார்களா? அப்படி எல்லாம் அல்ல கருப்புபணம் ஒழிந்தாலும் நாங்கள் இயங்குவோம் என காட்ட நினைக்க மாட்டார்காளா? இதோ காட்டிவிட்டார்கள் […]

செயல் தலைவர் முயல் தலைவர் ஆகிவிட்டார்

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கு தகுந்த பாடம் புகட்டவே ஆர்.கே.நகர் தேர்தல்: நிறைவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு ஓஹோ, அப்படியானால் ஜெயலலிதாவின் தொகுதியினை திமுக கைபற்ற தேர்தல் நடக்கவில்லையா? திமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றல்லவா இவர் சொல்லியிருக்க வேண்டும் திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ராமசந்திரன் வழி வந்த ஜெயாவிற்கு துரோகம் செய்தவர்கள் இவருக்கு நண்பர்களாக அல்லவா இருக்க முடியும்? அரசியல் என்பது அதுதானே ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட இவர் என்ன […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications