ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி…
இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரகோத்தமன். ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்து மிக துல்லியமான முடிவினை கொடுத்தது அவர்தான் அவர் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டிருக்குமானால் ராஜிவ் கொலையில் இருந்து வைகோ, சந்திராசாமி உட்பட பலர் தப்பியிருக்க முடியாது திமுகவே தீரா சிக்கலில் மாட்டியிருக்கும் அப்படிபட்ட ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் “ஜெயா சாகும்பொழுது அருகிலே இருந்தது வெங்கைய நாயுடு, பன்னீரை முதல்வராக்கும் அளவிற்கு அங்கு மிக நெருக்கமாக இருந்தவர் பாஜக அப்பொழுது அதிமுகவோடு […]