கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் கொஞ்சம் ஓவர்தான்
கார்ட்டூனிஸ்ட் பாலா அந்த கார்ட்டூனை எல்லை மீறித்தான் வரைந்திருந்தார், அது கொஞ்சம் ஓவர்தான் ஆனால் சில எச்சரிக்கைகளை கொடுத்துவிட்டு கைது செய்திருக்கலாம். கலெக்டர், எஸ்பி, முதல்வரை கேலிசித்திரம் மூலம் அசிங்கபடுத்திவிட்டார் என அவரை கைது செய்தார்களாம் சைமன் கோஷ்டிகள் இந்த தேசத்தை பேசி பேசி செய்யும் அவமானம் கொஞ்சமல்ல, சிலர் சீனாவே வந்து தமிழ்தேசியம் அமைத்து தா என்றளவில் பகிரங்கமாக பேசிகொண்டிருந்தார்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஒரு நீதி, இவர்களுக்கு ஒரு நீதியா? ஒரு கலெக்டர், ஒரு எஸ்பி […]