மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம் !!!
உலகில் பலவிதமான ஆராய்ச்சி நடக்கின்றது, சிலர் புதிதாக ஆராய்வார்கள், சிலர் பழம் விஷயங்களை ஆராய்வார்கள் அப்படி பழம் விஷயங்களை ஆராயும் தமிழர், புது விஷயத்திற்குள் நுழைகின்றார்கள், அதாகபட்டது கிட்டதட்ட முப்பாட்டன் நரகாசுரன் கதைதான் அதாவது மூதேவி என்பவள் பெரும் தெய்வமாம், அவள் விரட்டபட வேண்டியவளே இல்லையாம். எல்லாம் பின்னாளில் வந்த திரிபாம் ஆனால் அவ்வையாரும், வள்ளுவனும் மூதேவியினை திட்டுகின்றார்களே என கேட்டால், அது அப்பொழுதே ஆரியன் புகுந்து திரித்துவிட்டான் என்கின்றார்கள் தமிழர் மழைகடவுள் மாரியாம், அது பின்னர் […]