ஆச்சார கோவை : 42
ஆச்சாரகோவை எனும் இந்த சங்ககால பாடல் தொகுப்பு சமூக வெளிப்புற ஆச்சாரங்களை மட்டும் சொல்லவில்லை, அது இன்பவாழ்வின் தாத்பரியத்தையும் அகவாழ்வின் நுணுக்கமான விஷயங்களையும் குறிப்பாக மங்கையரின் மனமும் உடல்நிலை குறித்து அறிந்த ஞானத்தில் போதனைகளை சொல்கின்றது கணவன் மனைவி இணைந்ததுதான் இல்லறம், அந்த இல்லறத்தில் மனைவியின் மனமும் உடல்நிலையும் அவன் அறிதல் அவசியம், அதை அறியா இடத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன கணவன் மனைவி சிக்கலுக்கு முதல் காரணம் மனைவியின் சில மனநிலையும் உடல்நிலையும் கணவன் புரிந்துகொள்ளாததே என்பதை […]