ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09 “இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்பூரிப்ப துள்ளே சிவம்” இந்த குறளை பார்க்கும் முன் ஓளவ்வை முன்பு சொன்ன சில யோக ரகசியங்களை மீள புரட்டிகொள்ள வேண்டும் பூரகம் என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு ஒரு நாசியினை மூடி இன்னொரு நாசி வழியாக இழுப்பது, இழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது கும்பகம், பின் இன்னொரு நாசி வழியாக வெளியே விடுவது […]