பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கிள் சைமன் “மண்டை பத்திரம்” பிளீஸ்

இது எவனோ மிக நுணுக்கமாக சீமானை மிரட்ட போட்ட படம் ஆனால் அறிவே இல்லாத அங்கிளின் மங்கிகள் இதனையும் பெரும் விஷயமாக சொல்லிகொண்டிருக்கின்றன‌ துப்பாக்கியில் இனத்தை காத்தானாம் பிரபாகரன், துப்பாக்கியில் வனத்தை காத்தானாம் வீரப்பன், அப்படி துப்பாக்கி முனையில் தமிழை காப்பாராம் சீமான் அதாவது பிரபாகரனால் தமிழர்கள் கொல்லபட்டு தமிழினம் காக்கபட்டது போல் (எல்லா தமிழரும் செத்துவிட்டால் ஏது இன சிக்கல்), யானையும் சந்தணமரமும் வெட்டி வீரப்பன் வனத்தை காத்தது போல், நம்மை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு […]

மிஸ்டர் அல்லிநகரத்து பால் பாண்டி பாரதிராஜா

தனிமனித ஒழுக்கம் அரசியலில் இல்லாதவர்களை எதிர்க்கிறேன் : பாரதிராஜா அடுத்தவன் மனைவியினை லவட்டிகொண்டு வந்த ராமசந்திரன் ஆட்சியில் இருந்தபொழுது அண்ணே.. அண்ணே என பின்னால் அலைந்தது இதே பாரதிராஜாதான் கோயிங் ஸ்டடி, கெட் டுகெதர் புகழ் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கைதட்டியதும் இவர்தான் அப்பொழுதெல்லாம் தனிமனித ஒழுக்கம் எல்லாம் மறந்துவிட்ட பாரதிராஜாவுக்கு இப்பொழுது ஒழுக்கம் கண்டிப்பாய் தேவையும் ஏன் மிஸ்டர் பாரதிராஜா, இந்த நடராஜன், சீமான் இருக்கும் மேடைகளில் எல்லாம் நீரும் இருந்தீர், அவர்கள் ஒழுக்கம் எப்படி […]

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம்!

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம் சரோஜா தேவியினை அழைக்காமல், லதாவினை முன் வரிசையில் அமர வைக்காமல் அது என்ன நூற்றாண்டு விழா? இவர்களை விட ராமசந்திரனின் புகழை யாரால் பாட முடியும்? யாருக்காக புகழ்மிக்க மேலவையினை ராமசந்திரன் கலைத்தாரோ அந்த புகழ்மிக்க வெண்ணிற ஆடை நிர்மலாவினையும் அழைக்கவில்லை. ராமசந்திரன் “அம்மா அம்மா” என அலறிய அம்மா நடிகைகளையும் காணவில்லை ராமசந்திரன் கெஞ்சி நீர் வசனம் எழுதினால்தான் என் வாழ்வு என கண்ணீர்விட்டு அழுத அந்த கலைஞர் கருணாநிதியினையும் அழைக்கவில்லை […]

மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்?

மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்? பழனிச்சாமியினை ஏன் விஜய் சந்தித்தார் : பரபரப்பு செய்திகள் இதில் என்ன பரபரப்பு? விஷயம் இதுதான் பச்சை தமிழன் பழனிச்சாமி ஆள, அவருக்கு உதவியாக படுபயங்கர பச்சை தமிழன் பன்னீர் துணைமுதல்வராக ஆண்டுகொண்டிருக்க‌.. இவர் “ஆளப்போறான் தமிழ்ன்ன்னு” ஆடிகொண்டிருந்தால் பழனிச்சாமிக்கு கோபம் வராமல் என்ன வரும்? பின் படம் எப்படி வரும்? விஜயிடம் பழனிச்சாமி என்ன கேட்டிருப்பார்? “ஏம்பா ஆளபோறான் தமிழன்னா?, ஆண்டுகொண்டிருக்கும் நான் தமிழன் இல்லையா? பன்னீர் இல்லையா? […]

கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், அவரை அறியாமல் ஒரு மாணவன் பெயில் கூட ஆகிருக்கமுடியாது. கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் […]

தமிழகத்தில் பிச்சைதான் எடுப்பேன் என ரஷ்ய பயணி அடம்

நான் தமிழ்தாயின் சொந்தபிள்ளை, ரஜினியும் கமலும் தமிழ்த்தாய் வளர்ப்பு பிள்ளைகள், அவர்கள் என் நண்பர்கள், அவர்கள் என் சாப்பாட்டில் பங்கு கேட்கலாம் ஆனால் என் படுக்கையில் இடம் கேட்க கூடாது : பாரதிராஜா அதாவது ரஜினி கமல் அரசியல் வருகை சர்ச்சைகளுக்கு இப்படி பதிலளித்திருக்கின்றார். மிக விவரமாக வார்த்தை ஜாலமாக சொல்லிவிட்டாராம். அந்த கேள்வி கேட்டவராவது, சரி அய்யா இந்த தமிழ் பிள்ளைகள் படுக்கையில் பங்கு கேட்டால் தவறு, ஆனால் உங்களை தலையில் வைத்து கொண்டாடிய உங்கள் […]

நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி

நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி “மெர்சல்” என்றொரு படத்தில் நடித்துவிட்டு இந்த விஜய் கடும் “மெர்சலாகி” திரிகின்றார் ஜெயாவோடு தனக்கு இருந்த சில தடங்கல்கள் நீங்கும் என நம்பியிருந்த கணக்கு தவறாகி மனிதர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் உண்மையில் விஜய் போட்டது தப்புகணக்கு ஜெயாவின் கனவினை நனவாக்கவே ஆள்கின்றோம் என சொல்லிகொண்டிருக்கும் பழனிச்சாமி கோஷ்டி , ஜெயா விஜயினை ஓட அடித்தே தீரவேண்டும் என்ற கனவினை மட்டும் நிறைவேற்றாமல் விட்டுவிடுமா? இந்த விஷயத்தில் […]

ஹிஹிஹிஹீஹ் நாம ஐந்தாவது

நாயகன் படத்தில் ஒரு காட்சி வந்தது, எல்லா கடத்தல்காரர்களும் கூடியிருந்தார்கள். கமலஹாசனும் ஜனகராஜும் வந்தார்கள், ஜனகராஜ் சொன்னார் “வேலு இவனுக 4 பேரும் பெரிய ஆளுங்க, இவனுக கடத்தாத பொருள் கிடையாது, இவனுகள தேடாத போலிஸ் கிடையாது, இவனுக சொத்துக்கு கணக்கே கிடையாது, பொல்லாதனுங்க‌ ஹிஹிஹீஹ்ஹிஹிஹிஹி நாம ஐந்தாவது” இதனை பார்த்தபொழுது அங்கிள் சைமனின் தும்பிகள் இப்படித்தான் அங்கிள் சைமனிடம் சொல்லிகொண்டிருப்பார்கள் என தோன்றியது “அண்ணே இந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக எல்லாம் திருட்டுபயலுக. இவனுக […]

இன்று கலாமிற்கு பிறந்த நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம் […]

டெங்கு பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது

டெங்கு பெரும் சிக்கலாக உருவெடுத்தாயிற்று, தமிழக அரசு பூசி மெழுகிய காலமெல்லாம் போய், டெல்லியிலிருந்தே மருத்துவகுழு வந்தாயிற்று தினமும் உயிர்களை காவுவாங்கிகொண்டே இருக்கின்றது டெங்கி. எதிர்பாரா நெருக்கடி இது, அரசியல் பேசிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எல்லோரும் மிக பொறுப்புணர்வுடன் இருந்தாலன்றி டெங்குவினை விரட்ட முடியாது. அரசு மருத்துவமனைகள் தீவிரமாக இயங்கட்டும். பொதுமக்களும் சுற்றுசுற சுகாதாரம் என டெங்கு தடுப்பில் மிக கவனமாக இருக்கட்டும் காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரம், மழைக்காலம் தொடங்கிவிட்டால் டெங்கு அசுரவேகத்தோடு எழும்பும் எல்லோரும் […]