உடன்பிறப்பே
உடன்பிறப்பே எதை தின்றால் பித்தம் தெளியும், யாரை பிடித்தால் பெரியார் இன்னும் காவலிருக்கும் திராவிட நாட்டை பிடிக்கலாம் என சிந்தை கலங்கிய கூட்டமொன்று, விந்தையான வேடிக்கை பேச்சுக்களை எல்லாம் சொல்ல தொடங்கிற்று திராவிட தலைமகனாம், வாராது வந்த மாமணியாம் நமது அண்ணாவினை பற்றி சிலர் கருத்துசொல்ல வந்துவிட்டார்கள் அண்ணா இருந்திருந்தால் பாஜகவினை ஆதரிப்பாராம், சிரிக்காமல் மட்டுமல்ல சிந்திக்காமலும் சொல்கின்றார்கள் மந்தி மூளைக்காரர்கள் அண்ணாவின் கைபிடித்து வளர்ந்தவன் என்ற வகையிலே, அண்ணாவின் சிந்தை எல்லாம் அறிந்தவன், அவரை நெஞ்சமெல்லாம் […]