வந்தே மாதரம் வந்தே மாதரம்
“ஜயஜய மாதா, ஜெய ஜெய பாரதம்வந்தே மாதரம் வந்தே மாதரம் பாரத பூமி பழம்பெரும் பூமிநீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர் பாரத நாடு பார்க்கெலாம் திலகம்நீரதன் புதல்வர்இந் நினைவகற் றாதீர்” “எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு — நாம்எல்லோரும் சமமென்ப துஉறுதியாச்சுசங்குகொண் டேவெற்றி ஊதுவோமே — இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே” தேசகவி பாரதியின் வரிகளோடு இந்த மாபெரும் தேசம் இந்த 75 ஆண்டுகளில் கடந்த நெருப்பற்றினையும், அது கடந்து வந்த பெரும் சவால்களையும், அது எதிர்கொண்ட மலைகளையும் […]