பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கட்சி அடையாளங்களா? தனியார் சொத்தா?

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. தனியார் சொத்து, யாரும் கைப்பற்ற இயலாது – விவேக் ஜெயராமன் நிதானம் இழப்பு என்பது இதுதான், அதிமுகவின் அடையாளமாக கருதபடுவது ஜெயா டிவியும், அந்த நாளிதழும், அது வெறும் காகித குப்பை என்றாலும் அவர்கள் கட்சிக்கு அது அடையாளம் இப்பொழுது இது இரணடுமே தனியார் சொத்து என பகிரங்கமாக அறிவித்தால் அடிமட்ட தொண்டனிடம் இருக்கும் சசிகலா வெறுப்பு இன்னும் அதிகபடாதா? சசிகலா குடும்பத்தார் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே […]

பிக்பாஸ் : எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அவமானபடுவோம் என முன்பே கணித்துத்தான் அதனை திருப்ப கமலஹாசன் தமிழக அரசை அடிக்கடி சீண்டுகின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது. காரணம் அவருக்கு அந்நிகழ்ச்சி பெரும் அவமானம், சந்தேகமே இன்றி சொல்லலாம் ஒரு போட்டி என்றால், ஒருவர் வெளியே சென்றால் சென்றதாகத்தான் இருக்கவேண்டும், அதுதான் ஆட்டம். அல்லது புதிது புதிதாக இறக்காமலாவது இருக்கவேண்டும் இங்கு இரண்டுமே இல்லை புதிதாக வந்துகொண்டே இருக்கின்றார்கள், சென்றவர்களும் திரும்பிகொண்டே இருக்கின்றார்கள் இந்த ஆர்த்தி, ஜூலி எல்லாம் ரசிகர்களால் […]

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம் கலைஞரும் ஒரு பத்திரிகையாளர்தான், மூத்த பத்திரிகையாளர் அவர். அவரை எப்படி எல்லாம் தாக்குகினார்கள் இன்னும் தாக்குகின்றார்கள். அதனை பற்றி எல்லாம் கண்டனம் தெரிவிப்பது யார்? பெண் பத்திரிகையாளருக்கு ஒரு நீதி, மூத்த பத்திரிகையாளர் கலைஞருக்கு ஒரு நீதியா? பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் ஆம், அதெல்லாம் அன்னார் படத்தில் அவரே சொல்லிகொள்வார், அதனால் ரசிகர்கள் அந்த வேலையினை […]

வாமணன் – நெப்போலியன் வரலாறு : 01

ஐரோப்பா பல இன நாடுகளின் தொகுப்பு, முதலில் எல்லாம் அவைகள் அவ்வளவு பெரும் சிந்தனை கொண்ட நாடுகள் அல்ல, காட்டுமிராண்டிதனமான வாழ்வுதான் அவர்களுடையது. அலெக்ஸாண்டர் முதலில் எழும்பி கிழக்கினை மேற்கினை இணைத்தான், கீழைநாட்டு அறிவு சிந்தனைகள் அதன் மூலமாக அவர்களுக்கு கிடைத்தன‌ ரோமையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து பெரும் சிந்தனைகளை பெற்றனர், வானியல் முதல் கணிதம் தத்துவம் என ஐரோப்பாவிற்கு வந்தன, சிந்தனை வளர்ந்தது. ஐரோப்பியர்கள் கிறிஸ்தவம் முன் மண்டியிட்டு போப் ஆட்சி செய்தாலும் முதலில் கலீபாக்களும், அதன் பின் […]

அக்கரை இக்கரை செய்திகள்

டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல் இதனைத்தான் அன்றே சொன்னோம் இரண்டு பயலுமே சண்டைக்கு தயார் இல்லை, சும்மா வீம்புக்கு நிற்கின்றார்கள் தானாக விலகிவிடுவார்கள் என சொல்லியிருந்தோம் அப்படியே விலகிவிட்டார்கள், ஆனாலும் பாருங்கள் அடிக்கடி உரசுவார்கள். ஏன் என்றால் சவுண்டு விடாமல் அரசியல் இல்லை.. இந்த தினகரனுக்கும், எடப்பாடி கும்பலுக்கும் ஒரு பொறுப்பே இல்லை பின் என்ன? மணி 9 ஆகின்றது, இன்னும் இருவரும் இன்று யார் யார் நீக்கம் என்றும், […]

2 நாட்களில் முடிவை அறிவிப்பேன்:கருணாஸ்

மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையினை பொறுக்க முடியாது : மோடி மதத்தின் பெயரால் நடந்த காந்தி கொலை முதல் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சை, ஜாதி கொலை வரை அன்னார் பொறுத்துகொள்வார், காரணம் அது நாட்டுபற்று. ஆனால் மற்றவர்கள் யாராவது மத கலவரம் செய்தால் மோடி பொறுக்க மாட்டார் அது தேசதுரோகம் அதாவது பாஜக , ஆர்.எஸ்.எஸ் இந்துமதத்திற்காக எது செய்தாலும் அது நாட்டுபற்று, மற்றவர்கள் எது செய்தாலும் அது பொறுக்க முடியா […]

அஜித்தின் விவேகம்…

அஜித் பட விமர்சனத்திற்கு லாரன்ஸ் , பிரகாஷ் , விஜய் மில்டன் உட்பட பலர் கண்டனம் ஓஹோ..அதாவது காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் ஒன்றுமே சொல்ல கூடாதா? காசு கொடுத்து வாங்கும் இட்லி சரியில்லை என்றால் உண்பவன் துப்பத்தான் செய்வான், காசு கொடுத்து வாங்கும் ஆடை கிழிந்திருதால் அவன் கத்தத்தான் செய்வான் ஏதோ இவர்கள் இலவச கலைச்சேவை செய்வது போலவும், அதனை எல்லோரும் குறை சொல்வது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் அஜித்குமாரின் ஸ்பெஷாலிட்டியே புதுமுக இயக்குநர்களுக்கு அவர் […]

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்தவன் வாஸ்கோடகாமா . கேரள கள்ளிகோட்டையில் வந்திறங்கினான். கோவா போன்ற பகுதிகளை பிடித்தபின் அவனை வைஸ்ராய் ஆக்கினார் போர்த்துகீசு மன்னர். வாஸ்கோடகாமா கள்ளிகோட்டை பகுதியில் பல பகுதிகளை ஆண்டிருக்கின்றான். இலட்சதீவுகள் எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்திருக்கின்றன , கப்பம் வசூலித்திருக்கின்றான். பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு யுத்தத்தில் இந்தியாவிலே கொல்லபட்டிருக்கின்றான், அது 1524ம் வருடம், அவன் கல்லறை இன்றுவரை கேரளாவில் உண்டு. அவன் கொல்லபட்டபின்னரே போர்த்துகீசியர் அடக்கி வாசித்திருக்கின்றனர், அதன் பின் பெரும் […]

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி கேட்கிறார்கள்…

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள். வரலாற்றில் மிக மிக அசாத்திய மனிதன் அவன். அலெக்ஸாண்டர் மன்னனாக பிறந்தான் பேரரசனாக மரித்தான்,ஜூலியஸ் சீசரும் அவ்வகை. சமுத்திர குப்தனுக்கோ சாணக்கியன் எனும் ஆசான் இருந்தான். ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கியவன் நெப்போலியன். கிடைத்த வாய்ப்பினில் எல்லாம் தன்னை தூக்கி நிறுத்தி எழும்பியவன். அபூர்வ சகோதரர்களில் நாகேஷ் அப்பு கமலை பார்த்து கேட்பார் அல்லவா, “பாதி இங்க இருக்கு மீதி எங்கே?” அப்படிபட்ட குள்ள […]