இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 10
1857ல் எல்லா இந்திய மன்னர்களையும் அடக்கி அல்லது ஒப்பந்தமிட்டு கையினை கட்டிபோட்டு ஆளதொடங்கினான் வெள்ளையன், அந்த சூழல் இந்தியருக்கு புதியது அதுவரை மன்னர்களே ஆண்டு மன்னர்களே சண்டையிட்டு மன்னர்களே வழிநடத்திய இந்திய கண்டத்தில் ஆட்சி அன்னியன் அதுவும் இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லா ஐரோப்பியன் வசம் சென்றிருப்பதும் இந்திய மன்னர்களெல்லாம் அடக்கபட்டிருப்பதும் பெரும் குழப்பத்தை கொடுத்தன பல யுகங்களாக மன்னர்களால் வழிநடத்தபட்ட இந்தியர்களால் இனி என்ன செய்துவிடமுடியும், இனி நம்மை அசைக்கமுடியாது என மமதையில் இருந்தான் பிரிட்டிஷ்காரன் இனி […]