ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!
ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து! கடவுள் இல்லை என சொன்ன சோவியத் யூனியனிற்கு பெரியார் செல்ல காரணம் இருந்தது, ஆனால் மிகபெரும் மதநம்பிக்கை கொண்ட ஜெர்மனிக்கு பெரியார் சென்று பகுத்தறிவினை போதிக்க என்ன அவசியம் இருந்தது? ஆனாலும் சென்றிருக்கின்றார், அவர் சென்று 91 வருடம் ஆயிற்றாம், அதனால் விழாவாம் சரி இந்த விழாவில் என்ன பேசுவார்கள் என நினைக்கின்றீர்கள்? அதே தான், “ஏய் பார்ப்பனனே , உனக்கு ஏன் நாங்கள் அடங்க வேண்டும், […]