பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கை அரசு பணிந்து

இந்திய அரசு கொடுத்த கடும் அழுத்தத்தின் பேரில் இலங்கை அரசு பணிந்து ஒரு வழிக்கு வந்திருக்கின்றது, அந்நாடு சீனாவுக்கு அந்த சர்ச்சைகுரிய கப்பல் பயணத்தை நிறுத்திவைக்கும்படி கோரியுள்ளது சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சி எனும் நிலையில் அந்நாடு இன்னும் வாய்திறக்கவில்லை எனினும் இலங்கையின் எதிர்ப்பை சீனா ஏற்றுகொள்ளும் கட்டாயத்தில் தள்ளபட்டுள்ளது இந்த விவகாரத்தில் இந்திய அரசு தகுந்த காரணங்களை முதலில் தேடியது, இந்திய அரசு தென்மாகாணங்கள் அதாவது தமிழகம் ஆந்திரம் கேரளம் ஆகிய மாகாணா முதல்வர்களும் எம்பிக்களும் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54 “புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும்சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவேபல்காலுங் காமப் பகை” வெளியில் இருக்கும் எதிரியின் படை கோடியினை விட அதிகம் என்றாலும் அறிவுடையர் அஞ்சமாட்டார்கள், ஆனால் தங்கள் குடியில் உட்பகை என்றால் பெரிதும் அஞ்சுவார்கள், ஒரு சொல்லில் உலகையே ஆட்டிவைக்கும் சித்தர்களாயிலும் தங்களுக்குள் காமம் புகுந்துவிடாதபடி அதவாது உள்ளே ஒரு ஆபத்து உருவாகிவிடாதபடி கவனமாக இருப்பார்கள் என்பது பாடலின் பொருள் ஞானியர் தங்களுக்குள் எழும் காமத்தை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 06

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 06 “ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்தேவான தென்றே தெளி” இக்குறள் “ஓவாதது ஒன்றே பலவாம் உயிர்க்கெல்லம் தேவான தென்றே தெளி” என பிரிந்து பொருள்தரும் ஓவாதது என்றால் நீங்காதது, எப்பொழுதும் எக்காலமும் நிலைத்திருப்பது என பொருள் என்றும் நிலைத்து நிற்கும் அந்த சக்தி, இடையறமால் இந்த உலகை இயக்கி வரும் அந்த சிவம் எனும் பெரும் சக்தியே எல்லா உயிர்களுக்கும் […]

முக்கியமானது நட்பு

ஒரு மனிதனுக்கு பல விஷயங்கள் பெற்றோர் குடும்பம் என பிறப்பில் அமையும், ஒரு சில உறவுகளை அவன் தேடி பெற்றுகொள்ள வேண்டும், அப்படி அமையும் விஷயங்களில் முக்கியமானது நட்பு ஒருவனி விதிபலனை அதுதான் வழிநடத்தும், நட்பு அமைவதை பொறுத்தே ஒருவன் வாழ்வு மாறும், இதனால் நட்பினை எப்பொழுதும் கவனமாக தேர்ந்து கொள்ள வேண்டும் என்றது இந்துமதம் அது நட்பிற்கான தத்துவத்தை, அந்த வாழ்வியல் அவசியத்தை தன் இரு இதிகாசங்களிலுமே அழுத்தி சொன்னது ராமனுக்கும் குகனுக்குமான நட்பை அது […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 05

“ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்ஆயுங்கா லொன்றே சிவம்” இக்குறள் “ஆயும் இரவியும் ஒன்றே அனைத்துயிருக்கும் ஆயுங்காலம் ஒன்றே சிவம்” என பிரிந்து பொருள் தரும் இந்த உலகின் தாய் போல ஒரே ஒரு சூரியன் இருப்பது போல, எல்லா உயிர்க்குள்ளும் உயிராய் இருப்பது சிவமே, சிவமே எல்லா உயிருக்குள்ளும் இருக்கும் சக்தி, எங்கும் சூரிய ஒளி பரவி நிற்பது போல எல்லா உயிருக்குள்ளும் சிவம் நிற்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருளாகும்

அபிராமி அந்தாதி : 45

அபிராமி அந்தாதி : 45 “தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையேபண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோமிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே” ‍பட்டர் தொடர்ந்து பாடுகின்றார் முதல் வரியினை “தொண்டு செய்யாது தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது” என தொடங்குகின்றார் பட்டர் பல விஷயங்களை கவனிக்கின்றார், பெரும் ஞான சித்தி அடைந்தவர்கள் ஆகம விதிபடி மாலை தொடுப்பதில்லை பூஜை பொருளுடன் […]

இம்போஷிசன்

அய்யா, அங்க என்ன எழுதுறீங்க இம்போஷிசன் தம்பி, பெருமாள் அவர் முன்னால உக்கார்ந்து எழுத சொல்லிருக்காரு என்ன எழுதிருக்கீங்க‌ இதுதான் தம்பி “பெருமாள் உண்டு, உண்டு, உண்டு எக்காலமும் உண்டு பெருமாளை நம்பாதவன் முட்டாள் கீதையை பரப்பாதவன் அயோக்கியன் பெருமாளை வணங்காதவன் காட்டுமிராண்டி பயல் பகுத்தறிவு என்பதே கடவுளை வணங்கவே வெள்ளக்காரனை மற.. இந்துஸ்தானை நினை”

அந்த குழந்தைக்கு இயல்பிலே

அந்த குழந்தைக்கு இயல்பிலே எல்லாமும் மெதுவாக புரியும் ஒரு வினோத நோய் இருந்தது, எல்லாமே தாமதமாகத்தான் புரியும், அதன் மூளை செயல்பாடு அப்படி மெல்ல வளர்ந்து பிராய வயதில் செல்வந்தராக சுற்றியபொழுது காங்கிரசை நம்பிற்று, காந்தி தலைவன் என்றது வெள்ளை ஆடைஅணிந்தது இன்னும் பலவும் பேசிற்று அப்படியே காங்கிரஸ் தலைவராகவும் அமர்ந்தது, கோவிலில் தர்மகர்த்தாகாவும் இருந்தது அதன் இயல்பான அறிவில் எல்லாம் புரிய நாளாயிற்று, அய்யய்யோ காங்கிரஸ் ஒரு பைத்தியகார இயக்கம் என தலைதெறிக்க ஓடி நீதிகட்சியில் […]

இந்திய சுதந்திர வரலாறு : 05

இந்திய சுதந்திர வரலாறு : 05 டில்லி ஆஜ்மீர் (அஜாய மேரு) பகுதியினை ஆண்டு கொண்டிருந்தான் அந்த பிருத்வி ராஜ சவுஹான், 20 வயதிலே பெரும் வீரமும் பெரும் படையும் கொண்ட இந்து மன்னனாய் நிலைபெற்றிருந்தான் ப்ப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உத்திர பிரதேச‌ பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து […]

பெரும் சிரிப்பு பெருகுது முகத்தினிலே..

இந்திய தமிழகத்தின் அரசியல்வாதிகளை நினைத்தால் இதுவரை உலகில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும், காமெடி நாடக ஆசிரியர்களும் பிச்சைவாங்க வேண்டும் போலிருக்கின்றது அவ்வளவு வகைவகையான காமெடிகளை செய்கின்றார்கள் முதல்வர் ஸ்டாலினின் காமெடி தனி ரகம், அவரின் தலை அலங்காரம் முதல் சூட்டிங்க் குழறுபடி இன்னும் என்னென்ன காமெடி அவரால் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்கின்றார் அதை சிரிக்காமல் செய்வதுதான் அவரின் பிரத்யோக ஸ்டைல், எல்லா காமெடியிலும் மக்களை சிரிக்க வைத்துவிட்டு மோடிமுன் மட்டும் அவர் சிரிப்பதுதான் காமெடியின் ஹைலைட் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications