இந்திய சுதந்திர வரலாறு : 05
இந்திய சுதந்திர வரலாறு : 05 டில்லி ஆஜ்மீர் (அஜாய மேரு) பகுதியினை ஆண்டு கொண்டிருந்தான் அந்த பிருத்வி ராஜ சவுஹான், 20 வயதிலே பெரும் வீரமும் பெரும் படையும் கொண்ட இந்து மன்னனாய் நிலைபெற்றிருந்தான் ப்ப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உத்திர பிரதேச பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து […]