அப்துல் கலாம்
இந்தியா ரிஷிகளின் நாடு தவமுனிகளின் தேசம், பரசுராமர் , விஸ்வாமித்திரர் என எத்தனையோ தவமுனிகள் தவருந்து அஸ்திரங்கள் செய்து காத்த தேசம்ராமனும், கண்ணனும் இன்னும் பல அவதாரங்களும் அஸ்திரங்களை அன்றே கையில் எடுத்து தர்மத்தையும் நாட்டையும் காத்த வரலாறு கொண்ட தேசம்அவ்வரிசையில் வந்த தவமுனி அவன், தேசத்துக்காய் வாழ்ந்த விஞ்ஞான ரிஷி அவன், என்றோ வாழ்ந்த முனிவன் ஒருவன் இந்நாட்டின் மேல் கொண்ட அன்பால் மறுபடி வந்துபிறந்து தன் கடமையினை தொடர்ந்த அதிசயம் அவன்ஆம் அவன் தவமுனி […]