பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரண்டாம் புத்தன் அம்பேத்கார்

இரண்டாம் புத்தன். இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான […]

புனித வெள்ளி

12 வயது சிறுவனாக இயேசு பொற்கோயிலில் அவர் யூத சட்டங்களை விவாதித்தபொழுது உச்சிமுகர்ந்த குருமார்களின் மொத்த கூட்டமும், 30 வயதில் அவர் போதிக்க தொடங்கியவுடன் முறைக்க ஆரம்பித்தது. கடும் சட்ட திட்டங்களும், இறுக்கமான வாழ்க்கை முறையும் கொண்ட சமூகமாக அது அன்று விளங்கிற்று, வாழ்வது கடவுளுக்காக, அந்த கடவுள் வாழ்வது ஜெருசலேம் ஆலயத்தில். அவரை எப்படி அந்த ஆலயத்திலே தொடர்ந்து வசிக்க வைப்பது? அவரின் எல்லா கட்டளைகளையும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பதை தவிர எந்த சிந்தனையும் இல்லா […]

மோடி இவர்களை சந்திக்க கூடாது, கூடவே கூடாது ..

பெரும் குற்றசாட்டில் தமிழக அரசு சிக்கியிருக்கின்றது, மாநிலத்தின் அமைச்சர்களே வருமானவரி சோதனையில் சிக்கியிருக்கின்றார்கள் ஒரு இடைதேர்தலில் கொட்டிய பண மழையின் திகைப்பில் தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தியிருக்கின்றது இப்படியும் ஊழல் நடக்குமா? , இப்படியும் ஒரு மாநிலமா, இங்கு எப்படி மக்கள் இருக்கின்றார்கள்? அவர்கள் எல்லாம் ஜனநாயக நாட்டு மக்களா? இல்லை இன்னும் 1000ம் ஆண்டு பின்னால் இருக்கின்றார்களா என எல்லா மாநிலமும் காரிதுப்ப, உலகமே வேடிக்கை பார்க்கின்றது இந்த மாநில அரசை கண்டிக்க்க துப்பில்லாமல், ஆற்று […]

சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை

நாளை சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை, நல்லது. ஆனால் நயன் தாராவும் மலையாளி என்பதுதான் அடிநெஞ்சினை தாக்குகின்றது டெல்லியில் அழிச்சாட்டியம் செய்யும் மிஞ்சும் வகையில் நாளை முகநூலில் நண்பர Babu Rao அந்த நல்லி எலும்பு நயன் படத்துடன் அகதளம் செய்வார் என்பதால் நாளை முகநூல் பக்கம் வரகூடாது புனித வெள்ளி எனும்பெயரில் எம்பெருமான் காப்பாற்றினார், அந்த துக்கம் எனும்பெயரில் , இந்த துக்கம் பக்கம் வராமல் ஓடிவிடலாம் இன்று பஞ்சாபியரின் பைசாகி பண்டிகை, ஆனால் […]

கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம்

கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம்: கௌதமன் உள்ளிட்டோர் கைது சீமானால் பாதிக்கபட்ட இயக்குநர்கள் வரிசை நீள்கின்றது, எளிதாக வாழ்க்கையில் செட்டில் ஆகும் ஆசை வந்திருக்கின்றது. படங்களை இயக்குவதை விட , இப்படி வந்து நடிப்பதில் நிறைய சவுகர்யம் உண்டு என்பது பலருக்கு புரிகின்றது ஆக சீமானும் பல இயக்குனர்களுக்கு புதுவழி காட்டியிருக்கின்றார் ஆனால் இவர்களால் சைமனுக்கு தொழில்போட்டியல்லவா வந்துவிட்டது? அதற்கென்ன? விரைவில் உனக்கு கச்சதீவு, எனக்கு ஈழம், அவனுக்கு விவசாயி என ஏரியா பிரித்துகொள்வார்கள்.. வள்ளுவர் கோட்டம் எனக்கு, […]

பிறவி கவிஞன் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

  தோற்றம் : 13-04-1930  ::  மறைவு : 08-10-1959 எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன் மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார் 19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் […]

நாளை தமிழ்புத்தாண்டு

நாளை தமிழ்புத்தாண்டு இந்த காலண்டர் முறைகளில் சில விஷயங்கள் உண்டு அதாவது பருவநிலைகளை கணிக்கத்தான் காலண்டர்கள் உருவாயின, எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது விதைக்கலாம், எப்பொழுது அறுக்கலாம் என சொல்ல அக்கால மக்களுக்கு ஒரு அட்டவணை தேவை இருந்தது எல்லா இனங்களும் அப்படி வகுத்தன, சில இனங்கள் நிலாவினை வைத்து நாட்களை கண்க்கிட்டு மாதம் என்றன, சில இனங்கள் சூரியனை வைத்து பிரித்தன‌ மாதங்கள் வருடங்களாயின, நட்சத்திர கூட்டத்தால் வருடங்கள் அடையாளமிடபட்டன, இந்த காலண்டர்களால் அவர்கள் விவசாயம் […]

மதங்கள் வேறானாலும் கலாச்சாரம் ஒன்றுதான்….

உபியில் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம் வாலிபரையும் பெண்ணையும் அடித்து இழுத்து வந்த இந்து யுவ வாஹினியினர் இந்த யுவ வாஹினி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கபட்டது, இன்றுவரை அதன் தலைவர் அவர்தான் இம்மாதிரி காதலர்களை விரட்டுதல்., அடித்தல், கல் எறிதல் முடிந்தால் கொளுத்துதல் போன்றவை ஆப்கன், ஈரான் போன்ற நாடுகளில் சகஜம் இங்கே இப்பொழுது தொடங்கிவிட்டார்கள், விரைவில் இந்நாடும் ஆப்கன் போல நாசமாய் போகும் ஆபத்து இருகின்றது தாலிபானிசம் போல, யோகியிசம் விரைவில் அறிவிக்கபடலாம்.. இதில் […]

இன்று பெரிய வியாழன்…

https://youtu.be/XadkoNyDevg இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். கிறிஸ்தவ ஆலயங்களில் அதனை நினைவு கூறும் விதமாக பல அசனம் எனப்படும் விருந்து நடைபெறும். அதிலும் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு செய்தது போல பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும். முன்பெல்லாம் கிறிஸ்தவ கிராமங்களில் வீடுவீடாக துக்கபாட்டு படித்து ஊர்வலமாக வருவார்கள், வீட்டில் இருக்கும் நெல் அல்லது உளுந்தினை மக்கள் கொடுப்பார்கள், அது இந்த கிறிஸ்தவ விரத […]

கலைஞர் கவிதையில் பதில்….

முன்பொரு கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினார், மரம் சொல்லுமாம் “ஏய் மனிதர்களே நாங்கள் ஆயிரம் சிலுவைகள் தருகின்றோம் நீங்கள், ஒரு கிறிஸ்துவினை தர தயாரா?” எவ்வளவு அழகான கேள்வி? எப்படிபட்ட சிந்தனை?, மரங்கள் அப்படி கேட்டால் மானிட இனத்து பதில் என்ன? மொத்த சிந்தனையும் கலங்கிய நேரம் கலைஞர் கவிதையில் பதில்சொன்னார் “ஏய் மரங்களே நீங்கள் எத்தனை சிலுவை கொடுத்தாலும் இனி அப்படி இம்சித்து கொல்ல‌ ஒரு மனிதனை தரவே மாட்டோம்” கைதட்டி ஆர்பரித்தது கூட்டம் எல்லோரும் […]