வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது…
வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது என பொங்க தொடங்கிவிட்டார்கள், ஆனால் ஏடிம் எந்திரத்தில் தார்பூசும் துணிவு யாருக்கும் வரவில்லை, வரவும் வராது… மைல்கல், தபால் பெட்டி எல்லாம் பூசும் தாரினை, ஏடிஎமில் ஏன் பூசமாட்டார்கள் என்றால் அப்படித்தான் மத்தியில் தேசிய கட்சி தனிபெரும்பான்மையுடன் அமரும்பொழுதெல்லாம் இம்மாதிரி காட்சிகள் , இந்தி திணிப்புகள் நடைபெறும், மாநில கட்சிகள் கை ஓங்கும்பொழுதெல்லாம் அது பின்வாங்கும் இப்போது பாஜக மிருகபலத்துடன் ஆளும் காலம் அல்லவா? அதே காட்சிகள் திரும்பிவிட்டன.. தென்னக மாநிலங்கள் […]