இலங்கை தன் 75 ஆண்டுகால வரலாற்றில்
மிகபெரும் தலைகுனிவினை நேற்று சந்தித்தது,எந்த அதிபரும் பெற்றிராத பெரும் அவமானத்தோடு வெளியேறியிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே இலங்கையின் இன்றைய சிக்கலுக்கு உலக அரசியலும் கொரோனாவும் ஒரு காரணம் என்றாலும் அந்த இந்துகடலின் ரத்தினம், தெற்காசிய முத்து என கொண்டாடபட்ட அழகிய தேசத்தின் அரசியல் ஸ்திரதன்மை ஆட்டம் காணவும் இனி இதிலிருந்து தமிழருக்கு விடியல்காலம் பிறக்கவும் அந்த பிரபாகரனே காரணம் உலகம் அவனை மிகபிரமாண்டமாக நோக்க போகும் காட்சியின் தொடக்கம் ராஜபக்சேவின் வீழ்ச்சிபிரபாகரன் ஒரு அபூர்வ பிறப்பு சந்தேகமில்லை, 16ம் […]