ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 02 “பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்தேடுஞ் சிவ சிந்தையால்” பலவிதமான பாடல்களை பாடுதல், பக்தியில் நடனமிடுதல் இதர உடல்ரீதியான வழிபாட்டு பிரார்த்தனைகளை விட முக்கியமானது மனதால் செலுத்தபடும் பக்தி, சிந்தையால் செலுத்தபடும் பக்தி என்பது பொருள் பாடுவது ஒரு வழிபாடு, ஆடலும் உண்டா என்றால் உண்டு, மனதை முழுக்க லயிக்க செய்யும் விஷயங்களிலெல்லாம் பக்தியினை செலுத்தியது இந்துமதம், அப்படி ஆடல் கலை […]
சின்னப்ப தேவர்
தமிழகத்தில் எத்தனையோ முருகபக்தர்கள் இருந்தாலும் அவருக்கு தனி சிறப்பு உண்டு, ஒரு வகையில் காலத்தால் முருகன் அனுப்பிய அடியார் அவர் கோவை பக்கம் மருதமலை அருகே பிறந்தவர் அவர், எத்தனையோ தொழிலை செய்தார் அத்தனையும் நஷ்டம், தொட்டதெல்லாம் நஷ்டம் எனும் நிலையிலும் முருகன் மேலான அவரின் பக்தி குறையவில்லை பால்பண்ணை முதல் சிறிய சண்டை நிலையம் வரை நடத்தியும் அவர் கஷ்டம் தீரவில்லை ஆனால் தொடர்ந்து தன் வீரமாருதி உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார், கத்திசண்டை முதல் கம்புசண்டை […]
பஞ்சாங்கம் என்பது என்றோ உருவான மூடநம்பிக்கையோ கட்டுகதையோ அல்ல, இன்றும் என்றும் வானியலில் இந்துக்களுக்கு இருந்த பெரும் அறிவை சொல்லும் விஞ்ஞான கணக்குஉலகில் எல்லா நாடுகளுக்கும் காலண்டர் எனும் நாள்காட்டி இருந்தது, ஆனால் இந்துக்களின் பஞ்சாங்கம் அளவு துல்லியமான கணக்கீடு எங்கும் இல்லைஐரோப்பியருக்கு காலண்டரே முதலில் கிடையாது, கிரேக்கர்கள் இந்திய தொடர்புக்கு பின் சில மாற்றங்களை செய்து காலண்டர் உருவாக்கினார்கள், அவர்கள் காலண்டர் வெறும் 10 மாதம் கொண்டது ஆனால் மாதங்களுக்கு 33 நாட்களுக்கு மேல் இருந்தனஅவர்கள் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 01
பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்முத்திக்கு மூ லமது. இவ்வரி “பக்தியால் உள்ளே பரிந்து அரனை தான் நோக்கில் முத்திக்கு மூல்ம் அது” என பிரிந்து பொருள் தரும் அதாவது மிக உன்னதமான பக்தியால் மனதிற்குள் சிவனை (அரனை) உற்று நோக்கி உணர்வதே முக்திக்கு மூலம் என்கினார் ஒளவையார் வள்ளுவனும்,ஒளவையும், திருமூலரும் இன்னும் சிலரும் சித்தர் வகையினர், ஒ மிக உயர்ந்த நிலை ஆன்மீகத்தை எடுத்துரைப்பவர்கள். அவர்களின் ஆன்மீகம் எளிமையாக உரைக்கபட்டாலும் பக்தியின் உச்சநிலை மேன்மை அது ஒளவையாரின் […]
இந்தியாவில் அரசியவாதிகள் தவிர பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான்அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படிபீல்டு மார்ஷல் மானெக்க்ஷாபிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்திலே இணைந்து இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்று இன்னும் பல சாதனைகளுடன் அவர் சுதந்திர இந்திய ராணுவத்தின் பிரதான தளபதியானார்பிறப்பால் பார்சி இனத்தவரான அவர் இந்திய விடுதலைக்கு பின்னும் இந்தியாவிலே இருந்து இந்தியாவின் ராணுவத்தின் பிரதான தளகர்த்தராக வலம் வந்தார்1947க்கும் 1950க்கும் இடைபட்ட காலங்களில் காஷ்மீரில் அவரின் பங்களிப்பு இருந்தது, திம்மையா […]
பஞ்சாங்களும் வானியல் சாஸ்திரங்களும் ஒருநாளும் பொய் அல்ல, அவை ஒரு காலத்தில் இந்த பூமியில் மானிடர் பெற்றிருந்த பெரும் ஞானத்தின் தொடர்ச்சிஇன்று காணும் எல்லா விஞ்ஞானமும் ஏன் இதனைவிட மிகபெரிய வளர்ச்சியும் கற்பனைக்கும் எட்டாத விஷயங்களும் அன்று சாத்தியமாக இருந்தன, மானிட இனம் பிரபஞ்சத்துடனும் அதன் இதர சக்திகளுடனும் பெரும்தொடர்பில் இருந்ததுஎதுவுமே மிதமிஞ்சி வளரும்பொழுது எல்லாருக்கும் பெரும் பல வரும்பொழுது அதர்மம் வளரும், அதர்மம் ஆடும்பொழுது அதனை பிரபஞ்சமே அழிக்கும், அப்படி அந்த பழமையான அறிவார்ந்த தலைமுறை […]
ஆச்சார கோவை : 08 “நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,ஓதார், உரையார், வளராரே – எஞ் ஞான்றும்மேதைகள் ஆகுறுவார்” நல்ல அறிவு உடையவர்கள் மலம், சிறுநீர், விந்து மற்றும் சுக்கிலம், உமிழ்நீர் ஆகிய நான்கு எச்சில்களையும் சுத்தம் செய்யாமல் எதையும் படிக்க மாட்டார், வார்த்தையால் பேசமாட்டார், தூங்கவும் உண்ணவும் மாட்டார்கள் என்பது பொருள் அசுத்தமான நிலையில், எச்சில்பட்ட நிலையில் எந்த செயலையும் செய்ய கூடாது என்பது ஆச்சாரம் அசுத்ததோடு ஓதுதல் எனும் கற்பித்தலை செய்தாலோ, பேசினாலோ, […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 10 “காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்கூடு முணர்வின் பயன்” இக்குறளுக்கு காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்தால் உணர்வு இறைவனோடு கூடும் என பொருள் கொள்வார் உண்டு எனினும் இன்னும் ஆழமாக நோக்கினால் ஒளவை சொன்ன தத்துவம் புரியும் இங்கு காடு என்பது சுடுகாட்டினை குறிப்பது, மலை என்பது சிவன் வாழும் கயிலாயத்தை குறிப்பது இந்த வாழ்வு நிலையற்றது என்றேனும் ஒருநாள் சுடுகாட்டில் […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 18 “விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்நலத்தகையார் நல்வினையுந் தீதே – புலப்பகையைவென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்றுதம்பாடு தம்மிற் கொளின்” அதாவது விலக்கியவை ஓம்பி வித்தித்தனவே செய்யும் நல்லதையார் நல்வினையும் தீதே புலபகையை வென்றன நல்லொழுக்கி இன்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொள்ளின்” என பிரிந்து பொருள் தரும் விலக்க வேண்டியவை என அறநூல்கள் விலக்கி, செய்ய வேண்டியவை என வலியுறுத்தும் விஷயங்களை செய்து வரும் நல்லவர்கள் செயலும் அவர்கள் தங்களை தாங்கள் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 08 “ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்நீதியாற் செய்த தவம்” ஆதி என்றால் தொடக்கமும் முடிவுமான பரம்பொருள்,அழிவில்லா பரம்பொருள், இங்கு ஆதி எனபது சிவபெருமானை குறிக்கின்றது அந்த சிவனோடு ஒன்றிடும் உணர்வினை, சிவனோடு கலந்துவிட்ட உணர்வினை, தான் வேறு இறைவன் வேறு என பிரித்துபார்க்க தெரியாமல் தன்னுள் இறைவனை உணர்ந்து நிற்கும் உன்னத நிலைதான் முறையாக (நீதியாக) செய்த தவத்தின் பலன் என்கின்றார் […]