மயில் விருத்தம் : 05 “சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபிநயதுல்ய சோம வதனதுங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாமசுந்தரி பயந்த நிரைசேர்ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்யாவுங் கொடுஞ்சி றகினால்அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவேஅணைக்குங் கலாப மயிலாம் நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடிநித்தரும் பரவு கிரியாம்நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்நிர்வியா குலன்சங் குவாள்மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்மாதவன் முராரி திருமால்மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்வரமுதவு வாகை மயிலே” முதல் வரி இப்படி வருகின்றது “சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபிநயதுல்ய சோம […]
ஆச்சார கோவை :07 “எச்சில் பலவும் உள மற்று அவற்றுள்,இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயில்விழைச்சு இவை எச்சில் இந் நான்கு” எச்சில் என்பவை பல வகை உண்டு என்றாலும் அதில் முக்கியானவை நான்கு மலம், சிறுநீர் ஆகிய உடல் இயக்கத்தின் கழிவுகள், ஆணும் பெண்ணும் இணைவதால் வரும் கழிவுகள், வாயில் ஊறும் நீர் ஆகிய இந்த நான்கும் எச்சிலின் முக்கிய எச்சிலாகும் இந்த நான்கு எச்சில்களால் அசுத்தமானால் உடனே சுத்தபடுத்தவேண்டும் என்கின்றது ஆச்சார கோவை, இந்த எச்சில்களில் […]
இந்துக்களின் இசையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். இந்துக்களின் தெய்வீக இசை மாலையில் அழகான வரிகளை கோர்த்து கொடுத்த வித்தகர் அவர், அந்த தென்றல்தான் தமிழ் நறுமணத்தை தாங்கி வந்தது, அந்த இசை அஸ்திபாரம் பல பாடல் கோபுரங்களுக்கு வழிசெய்தது அந்த இசைமேகம் எத்தனையோ அற்புத பாடல்களை கொட்டி கொட்டி கொடுத்தது, அந்த இந்து இசைகடல் எவ்வளவோ ராகங்களை அலையாக வீசிற்று தமிழக இசைவரலாறு […]
சங்கி
தமிழ் சிவபெருமானால் உருவாக்கபட்டு அகத்தியராலும் முருகபெருமானாலும் வளர்க்கபட்ட பக்திமொழி, அந்த மொழியில் தன்னைபாட அவ்வப்போது அந்த பிரபஞ்ச சக்தி ஒருவனை காலம் தோறும் அனுப்பி கொண்டே இருக்கும் அது கபிலர், கம்பன், ஆழ்வார்கள், அடியார்கள், ஒளவை என பழங்காலத்தில் அனுப்பிற்று, குமரகுருபரர் போன்றோரை அடுத்தடுத்து அனுப்பிற்று அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நம் தலைமுறைக்காக அனுப்பிற்று, அப்படி வந்த கவிகொடைதான் செட்டிநாட்டு முத்தையாவாக பிறந்து கண்ணதாசனாக மாறிய அந்த அற்புத கவிஞன் பழைய சித்தர்களின் தொடர்ச்சி அவன், […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 17
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்டமீச்செலவு காணி னனிதாழ்ப – தூக்கின்மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்லவலிதன்றே தாழுந் துலைக்கு. ஆக்கம் பெரியார் சிறியார் இடைபட்ட மீச்செலவு காணினன் இனி தாழ்ப தூக்கின் மெலியது மேன்மேல் எழ செல்ல செல்ல வலிதன்றே தாழும் துலைக்கு” கல்விசெல்வம் உடையவர் பொருட்செல்வம் உடையவர் முன் தாழ்ந்து நிற்பது போல் தோன்றலாம், தராசில் எந்த தட்டு எடை அதிகமானதோ அது தாழும் எது எடை குறைந்ததோ அது மேல் எழும் தராசு முள் எடை […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 08
“ஞானத் தாலாய வுடம்பின் பயனன்றேமோனத்தா லாய வுணர்வு” பரம்பொருளை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்வதே உடலின் பயன், அந்த ஞானம் மவுனத்தால் வரும் உணர்வால் வரும் என்பது பொருள் ஞானத்தின் முதல்படி மவுனம், நிசப்தமான மவுனம். உடலாலும் மனதாலும் மவுனத்தில் அமர்ந்து அந்த பூரண அமைதியில் ஞானத்தை தேடி அந்த ஞான சாவியால் இறைவாசலை திறப்பது உடம்பின் பலன் ஞானத்தை உணர்ந்து இறைவனை அடைவது, ஞானத்தை அடைய மவுனமே வழி என்கின்றார் ஒளவையார்
சிவலிங்கம்
சிவலிங்கம் ஆண்குறியினை குறிக்கும் சொல் என பல இதர மதத்தவர் சொல்லலாம், ஆனால் இந்துக்களில் சிலரே அப்படி சொல்வதுதான் காலகொடுமை சாஸ்தா எனும் சொல் சாத்தான் என்றானது போல, லிங்கம் எனும் சொல்லும் ஆண்குறியானதெல்லாம் இந்துக்களுக்கு நடந்துவிட்ட பெரு வீழ்ச்சி முதலில்,”லிங்கம்” என்ற சொல்லின் பொருளை ஆராய்வோம்.”லிங்கம்” என்னும் சொல்லிற்கு சின்னம், அடையாளம் மற்றும் காட்டி என்று பல பொருள்கள் உண்டு. “லிங்யதே ஞாயதே அனேன” லிங்கம் ஆண்குறி என வேதத்திலும் சமஸ்கிருதத்திலும் எந்த குறிப்பும் பொருளும் […]
சியாமா பிரசாத் முகர்ஜி
இந்தியா எப்படி சுதந்திரம் பெற வேண்டும் என போராடியோர் பலர் உண்டு, ஆனால் சுதந்திர இந்தியா எப்படி ஒரே இந்தியாவாக இருக்கவேண்டும் என கனவுகண்டு போராடியோர் சிலரே அந்த சிலரால்தான் இன்று தேசம் ஒரே இந்தியாக வலுவான இந்தியாவாக இருக்கின்றது. ஒரு கையின் விரல் விட்டு எண்ணிவிட கூடிய அந்த சிலரில் நேதாஜிக்கும், பட்டேலுக்கும் இணையான இடத்தில் இருப்பவர் அந்த தேசாபிமானி இன்று இந்தியா காஷ்மீரை தன்னோடு சேர்த்து வலுவான இந்தியாவாக ஒரே இந்தியாவாக இருக்க அந்த […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 16 “கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டுசெல்வமுஞ் செல்வ மெனபப்டும் -இல்லார்குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்தலைவணங்கித் தாழப் பெறின்” “கல்வியுடமை பொருளுடமை என்று இரண்டு செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் குறை இரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும் தலைவணங்கி தாழபெறின்” அதாவது கல்வியும் பொருளும் இரு தனிபெரும் செல்வங்கள், இந்த செல்வங்கள் வாய்க்கபெற்றவர்கள் முன் நிச்சயம் அது இல்லாதோர் இரந்து குனிந்து நின்று யாசிக்க வருவார்கள் கல்வி செல்வமில்லாதோர் அதை பெற கல்விசெல்வம் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 07 “பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மைஆராய்ந் துணர்வு பெறின்” முழு தியானத்தில் தீர ஆராய்ந்து ஞான உணர்வு பெற்றால் இடைவிடாத தவத்தின் பயன் மறுபிறப்பின்மை என்பது புரியும் என்கின்றது இக்குறள் பேரா தவம் என்றால் இடையில் விடாத , நிறுத்தபடாத கடும் தவம் என பொருள். அந்த கடும் தவத்தின் பயன் அடுத்த பிறவி இல்லாது போக வழிசெய்யும், பிறவி இல்லா […]