கில்லாடி கிளைவ்
கில்லாடி கிளைவ் 14 டச்சுக்காரர்கள் ஜாவா தீவிலிருந்து வந்து ஹூக்ளி பகுதியினை முற்றுகை இட்டார்கள், கிளைவ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் காரணம் ஐரோப்பாவில் நிலமை வித்தியாசமாயிருந்தது, பிரெஞ்ச்க்காரர்கள் எந்நாளும் அவர்களுக்கு எதிரி, போட்டு சாத்தினால் சிக்கல் இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு நண்பர்கள் கப்பல் போக்குவரத்திலும் சரக்கை அனுப்பவதிலும் டச்சுகாரர்கள் கப்பலையும் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு இங்கு கிளைவ் அவர்களை அடித்துவிட்டால் லண்டனில் இருந்து ஆட்சேபனை வரும், சிக்கல் வரும். ஆனால் அதற்காக டச்சுகாரர்களை இங்கு […]