“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு…
பாகம் பிரியாளும் ஓவியா ரசிகையாகிவிட்டார், அதுவும் அதி தீவிர ரசிகை, ஓவியா அழுததால் கிட்டதட்ட பத்ரகாளி கோலத்தில் இருக்கின்றார், அந்த காயதிரியோ ஜூலியோ இந்த வீட்டு பக்கம் வந்தால் கொலைதான், அதுவும் பலமுறை கொல்வார் போல.. சுப்பிரமணியபுரம் கிளைமாக்ஸ் காட்சி போல படுகொலை நடத்த கிளம்பிவிடுவாரோ என பேரச்சமாக இருக்கின்றது, அது கூட சிக்கல் இல்லை, அடுத்து வருவதுதான் சிக்கல் நானும் ஓவியாவினை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது என மிரட்டல் ஒரு அதிதீவிர ஏக […]