One thought on “இடையன்குடி தமிழ் இடையன் கால்ட்வெல் பிறந்த நாள்”
நாடர்கள் விவசாயிகள் என்றும் நாயக்கர் ஆட்சிக்கு பிறகு பனை ஏறும் தொழிலை
செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். நாடார்கள் எந்த திணையை சார்ந்த மக்கள் என்று
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஐவகை நிலங்களில் வளமான நிலம் மருத நிலம் அந்த
நிலத்திற்கு சொந்த மக்கள் மள்ளர் ,உழவர், கடையர், காலாட்டிடியர் என்று சங்க
இலக்கியங்கள் கூறும் பொழுது நீங்கள் நாடார்கள் தான் விவசாய குடிகள் என்று
கூறுவது மிகப் பெரிய ஒரு வரலாற்று பிழை அய்யா. உண்மையான உழவுக்குடி இன்று தென்
மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மள்ளர் என்கின்ற பள்ளர்களே ஆவர்கள் அய்யா
நாடர்கள் விவசாயிகள் என்றும் நாயக்கர் ஆட்சிக்கு பிறகு பனை ஏறும் தொழிலை
செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். நாடார்கள் எந்த திணையை சார்ந்த மக்கள் என்று
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஐவகை நிலங்களில் வளமான நிலம் மருத நிலம் அந்த
நிலத்திற்கு சொந்த மக்கள் மள்ளர் ,உழவர், கடையர், காலாட்டிடியர் என்று சங்க
இலக்கியங்கள் கூறும் பொழுது நீங்கள் நாடார்கள் தான் விவசாய குடிகள் என்று
கூறுவது மிகப் பெரிய ஒரு வரலாற்று பிழை அய்யா. உண்மையான உழவுக்குடி இன்று தென்
மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மள்ளர் என்கின்ற பள்ளர்களே ஆவர்கள் அய்யா