சுயம்வரம் என்றொரு படம்

Image may contain: 1 person, close-upசுயம்வரம் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, செத்துபோன சிவாஜி பத்மினியினை தவிர எல்லோரும் நடித்திருக்கின்றார்கள்.

நட்சத்திர கூட்டம் இருந்தாலும் , நிலாவென மின்னுகின்றார் குஷ்பூ

அதுவும் குறத்தி வேடத்தில் அவர் வரும்பொழுது, வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார், முப்பாட்டன் கண்ட வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அழகு அது.

“குறத்தி பெண்” வேடத்தில் குஷ்பூவினை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி, ஆயிரம் கண்கள் வேண்டும், அந்த அழகினை பாடவே ஒரு பெரும் புலவர் வேண்டும்

இந்த “குறவஞ்சி” குஷ்பூவினை பாட அந்த திரிகூட ராசப்ப கவிராயனை எழுப்பவேண்டியதுதான், அவர் பாடி முடித்த பின்பு ஆயிரம் பொற்காசுகள் சங்கத்தின் சார்பாக வழங்கபடும்