தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது
எடியூரப்பா வழக்கு என்றால் நள்ளிரவிலும் விசாரிக்கின்றார்கள், தமிழகம் தொடர்ந்த வழக்கென்றால் அதற்கு பல்லாண்டுகள் பிடிக்கின்றன
கன்னடம் அந்த அளவு தேசிய அரசியலில் கலந்து அமெரிக்காவில் இஸ்ரேல் லாபி செய்வது போல் செய்கின்றது
தமிழகம் வடகொரியா போல தள்ளியே நிற்கின்றது
அந்த அளவு தமிழக பிடி டெல்லியில் தளர்ந்திருக்கின்றது என்பதுதான் வேதனை
நிச்சயம் தனிநாடு தமிழகம் கோரமுடியாது அது சாத்தியமும் அல்ல, ஓரளவு ஊரோடு ஒட்டி இந்திய தேசியத்தில் கலந்தால் நல்லது