தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் : வைரமுத்து
தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் : வைரமுத்து
இதுகாலம் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களா தமிழக முதல்வராக இருந்தார்கள்?
மனிதரை ஆண்டாள் கனவில் வந்து மண்டையில் போட்டுவிட்டார் போல என்றால் மனிதர் முன்பே இப்படித்தான்
சில பாடல்களை கவனித்தால் முன்பே அப்படித்தான் இருந்திருக்கின்றார்
“அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுபாலுங்க” என்றொரு பாடல்
“ஆட்டுபாலு குடிச்சா அறிவழிஞ்சி போகுமுண்ணு” என இன்னொரு பாடல்
இரண்டையும் எழுதியவர் நம்ம வைரமுத்து, என்னது ஆட்டுபாலு குடிச்சா அறிவு அழிவும் என சொன்னவரும் இவர்தான்
ஏம்பா பிஜேபி கும்பல்ஸ், காந்திக்கு அறிவே இல்லை என அன்றே கவிஞர் பாடியிருக்கின்றார், இதற்காகவாது ஒரு விருது கொடுங்கள்
அல்லது ஏற்கனவே கொடுத்ததை எல்லாம் பிடுங்குங்கள், இல்லாவிட்டால் இவர் அமைதி ஆக மாட்டார்
ஆட்டுபாலு குடிச்சா அறிவழிஞ்சி போகுமுண்ணு
– இது எந்த படத்தில்?