தருமபுரம் ஆதீனம்

ஆன்மிக அரசு தான் தமிழக அரசு: சொல்கிறார் தருமபுரம் ஆதீனம்

“படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்” என்றான் பாரதி

படிச்சவன் என அவன் சொன்னது வேதம் படித்தவனை என்பதுதான் விஷயம்.